முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 619 சாவை சரித்திரம் ஆக்கி பெண்கள்களிற்கு பெருமையை தேடிதந்த ஈழப் பெண்கள்!

சாதனை செய்த சரித்திர நாயகிகள்!
எங்களால் முடியும் என்பதை காட்டிய! ஈழப்பெண்களின் அன்றய சரித்திரம்! நாவால் சொன்னால் நம்பவே முடியாது! நேரில்கண்டோம் நிமிர்ந்து போராடியதை! தரையில் கடலில் வானிலும் எம் பெண்கள்! படையை எதிர்த்து தடைகளை தகர்தனர்! பல்தொழில் ஆழுமை கொண்டு விழங்கினர்! பகட்டாய் என்றும் வாழ்ந்தது இல்லை! பல்குழல் பீரங்கி வெடிகளுக்குள்ளும்! முள்ளுக்கம்பி வேலிகளுக்குள்ளும்! மூச்சுத்திணறும் நெருப்பினுக்குள்ளும்! முப்படைகளையும் எதிர்த்து துரத்தினர்! மூன்று சகாப்தமாய் இதனைக்கண்டோம்! முடியும் என்ற வார்த்தைகள் கொண்டு! வெடியும் குண்டுமாய் விரைந்த வீராங்கணை!விடுதலைப்போர்செய்த எங்களின் உறவுகள்! சதிவலையாலே சாய்க்கப்பட்டனர்! சர்வதேசத்தால் வீழ்த்தப்பட்டனர்! சாவை சரித்திரம் ஆக்கிய பெண்கள்! சாதனை செய்த சரித்திர நாயகிகள்! சோதனை வந்து தோல்விதான் நேர்ந்தாலும்! வேதனை கண்டு விம்மி அழுதாலும்! வீரத்தைப்பெண்ணுக்கு காட்டிய பெருமை! எங்களின் சகோதரிகள் மட்டுமே உண்டு! பெண்களின் விடுதலை பேப்பரில் கவிதையாய்! ஊடகம் விளம்பரம் தலைப்பு செய்தியாய்! ஊர்வலம் ஆர்ப்பாட்டம் பெண்உரிமையாய்! கண்ணால் பார்த்தோம் ஆயிரம் தடவைகள்! ஆனால் எங்களின் பெண்போராளிகள்! உண்மையாய் உறுதியாய் செயலிலே! உணர்வுடன் உழைத்த விடுதலைப் பெண்கள்! ஈழத்து தமிழ் பெண்களைமட்டுமே சாரும்! அனைத்துலக பெண்கள் தினமதில்! அனைவரும் இதனை புரிந்து கொள்ளுவோம்..

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?