முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 708 மருத்துவரீதியா பிரச்சனைகள் கண்டிப்பாகப்பார்க்க வேண்டியது,

உடம்பில் கால்சியம் சத்து குறைந்தால் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும்னு தெரியுமா?
கால்சியம் உடலுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்தாகும். இவை எலும்புகளையும், பற்களையும் வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ளும். இதர ஊட்டச் சத்துக்களைப் போல் கால்சியமும் நமக்கு மிகவும் தேவை. இவற்றை தினமும் உணவில் கட்டாயம் சாப்பிட வேண்டும். ஆண்களை விட பெண்களுக்கு கால்சியம் சத்து அதிக அளவில் தேவைப்படுகிறது. கால்சியம் உடலில் குறைவாக இருந்தால் பல் மற்றும் எலும்பு பிரச்சனைகள் வரும். அதையும் மீறி வேறு சில பிரச்சனைகளையும் நாம் சந்திக்கக் கூடும். இதைப் பற்றி நாம் இக்கட்டுரையில் விரிவாக பார்ப்போம். கால்சியம் குறைபாட்டிற்கான காரணங்கள் அதீத உடற்பயிற்சி அதிகளவில் குளிர்பானங்கள் குடித்தல் மாதவிடாய் நிறுத்தம் அதிகளவில் தேநீர், காபி குடித்தல் அதிக ஆல்கஹால் உட்கொள்ளுதல் calcium-deficiency-symptoms கால்சியம் குறைபாட்டின் அறிகுறிகள் சோர்வு, கருவுறாமை, தூக்கமின்மை, தோல் வறட்சி, கண்புரை, நெஞ்சு வலி, அதிக கொழுப்பு, கருச்சிதைவு, கையில் உணர்வின்மை, ஈறு நோய்கள், பசியின்மை, உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். கால்சியம் குறைபாட்டை போக்க சில வழிமுறைகள் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும். சீஸ், பாலாடைக்கட்டிகள் மற்றும், பால் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வைட்டமின் டி யை சூரிய ஒளியிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். புகைபிடிக்கும் பழக்கத்தை விட்டு விட வேண்டும். கீரை, ப்ரோக்கோலி, அத்தி, உலர் பழங்கள், பச்சை காய்கறிகளை சாப்பிடலாம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?