முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 634 பெண்களின் பிரச்சனை தீர இந்த ஒரு பொருள் இருந்த போதும்!

பெண்களின் பிரச்சனை தீர இந்த ஒரு பொருள் இருந்த போதும்
! மஞ்சள் என்றாலே மங்களகரமான பொருளாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட மஞ்சளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று கிழங்கு மஞ்சள், மற்றொன்று விரலி மஞ்சள். இந்த விரலி மஞ்சள் மருத்துவ ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பல விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது. சுப நிகழ்ச்சிகளான திருமணம், திருவிழாக்கள் போன்றவற்றில் கையில் விரலி மஞ்சளை காப்பாக கட்டும் பழக்கம் இன்றும் இருந்து வருகிறது. பெண்களை தன்னலமற்றவர்கள் என்று கூறுவார்கள். ஏனென்றால் அவர்கள் தன் பெற்றோருக்காகவும், கணவருக்காகவும், குழந்தைகளுக்காகவும், உடன்பிறப்புகளுக்காகவும் பல வேண்டுதல்களை செய்வார்கள். ஆனால் தங்களுக்கு என்று எதையும் செய்ய மாட்டார்கள். பெண்களின் பிரச்சனை தீர இந்த ஒரு பொருள் இருந்த போதும்! | This One Thing Was Enough Solve Women S Problems அப்படிப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்த விரலி மஞ்சள் உதவுகிறது. பெண்களுக்கு பொதுவாக வீட்டில் இருக்கும் போது ஒன்றும் தெரியாது. ஆனால் வெளியே சென்று விட்டு வந்தவுடன் உடல் நலனில் ஏதோ ஒரு வித பாதிப்பு ஏற்படும். இது சில எதிர்மறை ஆற்றல்களாலோ அல்லது தீய பார்வை கொண்ட ஆண்களின் திருஷ்டியாகக்கூட இருக்கலாம். இதை மிகவும் சூட்சுமமாக கந்த சஷ்டி கவசத்தில் கூட கூறியிருக்கிறார்கள் “பெண்களை தொடரும் பிரம்மராஷ்டதரும்” என்று. இப்படியான தீய திருஷ்டிகளை போக்குவதற்கு இந்த விரலி மஞ்சள் உதவுகிறது. இதற்காக நாம் ஒரு விரலி மஞ்சளை அம்மனின் பாதங்களில் வைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். அல்லது வீட்டு பூஜை அறையில் அம்மன் புகைப்படத்திற்கு கீழ் வைத்தும் எடுத்துக் கொள்ளலாம். அம்மனின் பாதங்களில் வைத்து எடுக்கும் போது அந்த மஞ்சளுக்கு இன்னும் அதிக சக்தி கிடைக்கும்.
பெண்களின் பிரச்சனை தீர இந்த ஒரு பொருள் இருந்த போதும்! | This One Thing Was Enough Solve Women S Problems பெண்கள் வெளியில் செல்லும்போது, இந்த மஞ்சளை எடுத்து தங்கள் முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்ளலாம் அல்லது தாங்கள் உபயோகிக்கும் பர்ஸில் அந்த மஞ்சளை வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு வைப்பதன் மூலமாக பெண்களை பாதிக்கும் எந்த கெட்ட சக்தியும் அவர்களை அணுகாது. அவர்களுக்கு கண் திருஷ்டி ஏற்படாது. தங்கள் பிள்ளைகளின் திருமண தடைகள் நீங்கும். எதிர்மறை ஆற்றல்கள் விலகி விடும். வீடு திரும்பியதும் மஞ்சளை மறுபடியும் அம்மன் பாதத்தில் வைத்து விட வேண்டும் அவ்வளவுதான். மிகவும் எளிதான இந்த பரிகாரத்தை அனைத்து பெண்களும் செய்து தங்களுக்கு வரக்கூடிய தீமைகளை விரட்டி மகிழ்ச்சியாக வாழலாம்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?