முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 666 புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது மக்கள் அவதானமாக இருக்கவும்

வட்டி வரும் என நினைத்து இலங்கையில் பெரும் தொகைப்பணத்தை ஒருபோதும் வைப்பில் இட வேண்டாம்?
சாட்டுப் போக்குச் சொல்லி பணத்தை பறிப்பதில் சிங்கள வெறியர்கள் மிகக் கெட்டிக்கார்கள் தமிழர் என்றால் புலியின் பணம் சிங்களவர் என்றால் போதை கடத்தல் பணத்தின்கதை முடிந்து விட்டது, இதே நிலை போன வருடம் இலங்கை முஸ்ஸிலிம் சகோதரர் நானா என்பவர் அவுஸ்த்திரேலியாவில் இருந்து இலங்கைக்குப் பண மாற்றம் செய்பவர் அமரிக்கா டொலர் கூடிக்கொண்டுபோனமையால் ஐம்பது லக்ஸ்சம் பணம் இலங்கை வங்கியில் வைப்பில் இட்டு வைத்து இருந்தார், அவருக்கும் இதே கதைதான் சொல்லட்பட்டது, அவர் தான் அவுஸ்திரேலியாவில் உழைத்தபணம் என உரிய ஆவணம் காட்டியமையால் 25 லக்ஸ்சம் கொடுக்கப்பட்டது, பின்னர் இலங்கை பொருளாதார ரீதியில் வழர்ந்தபின் தரலாம் என போலிக் காரணம் சொல்லப்பட்டது,மில்லியன் கணக்கான தொகையை வங்கியில் வைப்புச் செய்த பெண் கைது பெண்ணொருவர் இரண்டு வங்கிகளில் 20.4 மில்லியன் தொகையை வைப்பு செய்த நிலையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். காலி, நாகொட பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய பெண், குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.20.4 மில்லியனை வைப்பு செய்த பெண் மில்லியன் கணக்கான தொகையை வங்கியில் வைப்புச் செய்த பெண் கைது | Cid Arrest Woman Deposits Over Rs 20 Mn சந்தேக நபர் அரசு வங்கியிலும் தனியார் வங்கியிலும் என இரண்டு கணக்குகளை நடத்தி வருவதாகவும், ரூ.20.4 மில்லியனை அந்த கணக்குகளுக்கு வைப்பு செய்துள்ளதாகவும் சிஐடியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தலில் கைதான கணவன் மில்லியன் கணக்கான தொகையை வங்கியில் வைப்புச் செய்த பெண் கைது | Cid Arrest Woman Deposits Over Rs 20 Mn சந்தேகத்திற்கிடமான பெண்ணின் கணவர் போதைப்பொருள் கடத்தலுக்காக விளக்கமறியலில் இருப்பதாகவும், முதற்கட்ட விசாரணையில் அவர் தனது மனைவியின் பரிவர்த்தனைகளுக்குப் பின்னால் செயல்படுவதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?