முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 635 ஒரே மேடையில் 2 காதலிக்கு தாலி கட்டிய நபர்.

ஒரே மேடையில் 2 காதலிக்கு தாலி கட்டிய நபர்... விநோத திருமணத்தின் வைரல் புகைப்படம்
தெலுங்கானாவில் பழங்குடியின ஆண் ஒருவர் ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. இரண்டு பெண்களுடன் திருமணம் தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் கிராமங்களில் பல்வேறு வகையான சம்பிரதாய சடங்குகள் நடைமுறையில் இருந்து வருகின்றது. அந்த வகையில் குறித்த கிராமத்தை சேர்ந்த சத்திபாபு என்பவர், ஒரே நேரத்தில் தோசலி பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஸ்வப்னகுமாரி என்பவரையும் தனது முறைப்பெண்ணான சுனிதா என்பவரையும் காதலித்து வந்துள்ளார். குறித்த கிராம சம்பிரதாயத்தின் படி திருமணத்திற்கு முன்பே, பெண்ணுடன் சேர்ந்து வாழ வேண்டுமாம்.. இதன்படி சத்திபாபு குறித்த இரண்டு பெண்களுடன் வாழ்ந்து, ழஸ்வப்னாவிற்கு ஒரு மகளும், சுனிதாவிற்கு ஒரு மகனும் பிறந்துள்ளனர். ஒரே மேடையில் 2 காதலிக்கு தாலி கட்டிய நபர்... விநோத திருமணத்தின் வைரல் புகைப்படம் | Man Married Two Girl இந்நிலையில் இரண்டு பெண்களின் பெற்றோர் தங்களது மகளை திருமணம் செய்ய கேட்டுள்ளனர். பின்பு குடும்பத்தினர் முன்னிலையில் இரண்டு பெண்களுக்கும் சத்திபாபு தாலிகட்டியுள்ளார். ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்துக்கொண்ட சத்திபாபுவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?