முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 643 இலங்கையில் பாலியல் ரீதியான உணர்வு அதிகரிப்பு

பிரபல நடிகை நடத்திய விபசார விடுதி -நான்கு பெண்கள் உட்பட எழுவர் சிக்கினர்
பிரபல நடிகை ஒருவரால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கண்டி மாபானாவத்துறையில் வீடொன்றில் இயங்கி வந்த விபசார விடுதியொன்றை காவல்துறையினர் நேற்றையதினம் சுற்றிவளைத்ததில் நான்கு பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களிடமிருந்து கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக கண்டி குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். மின்சாரக் கட்டணத்தில் பிரபல நடிகை நடத்திய விபசார விடுதி -நான்கு பெண்கள் உட்பட எழுவர் சிக்கினர் | Brothel Allegedly Run By Popular Actress மின்சாரக் கட்டணத்தில் நுகர்வோரின் பெயர் நடிகையின் பெயரைப் போலவே இருப்பதாகவும் ஆனால் அவர் வீட்டின் உரிமையாளரா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மின்பட்டியலை முன்னிலைப்படுத்தவும், நீதிமன்ற உத்தரவைப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்கட்டணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபரை நேரில் அழைத்து வாக்குமூலம் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். சரணடைய உத்தரவு பிரபல நடிகை நடத்திய விபசார விடுதி -நான்கு பெண்கள் உட்பட எழுவர் சிக்கினர் | Brothel Allegedly Run By Popular Actress தலைமறைவான விபசார விடுதியின் மேலாளருக்கு காவல்துறையில் சரணடையுமாறும், வீட்டின் வாடகை அல்லது குத்தகை தொடர்பான ஒப்பந்தத்தை சமர்ப்பிக்குமாறும் அறிவிக்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?