கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பத்து கிலோ தங்கம் (படங்கள்)
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தில் 16 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்கத்துடன் இந்தியாவிற்கு தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 5 பேரை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் சிறி லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், இந்தியாவின் மும்பைக்கு செல்லவிருந்தபோது, தங்களுடைய பயணப் பொதிகளில் மிகவும் நூதனமாக மறைத்து வைத்திருந்த தங்கப் பதுக்கல்களைக் கண்டுபிடித்தனர்.
இந்தியப் பிரஜையும் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பத்து கிலோ தங்கம் (படங்கள்) | 16 Crore Gold Caught In Katunayake
இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் இந்தியப் பிரஜையும் விசாரணை நோக்கங்களுக்காக கைது செய்யப்பட்டார், 10.5 கிலோ தங்கம், ஜெல் வடிவிலும் மற்றும் தங்க ஆபரணங்கள், தங்கத் துண்டுகள் ஆகியவற்றைக் கைப்பற்ற முடிந்ததாக சுங்கத்துறை தெரிவித்துள்ளது.
தங்கத்தின் சந்தைப் பெறுமதி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பத்து கிலோ தங்கம் (படங்கள்) | 16 Crore Gold Caught In Katunayake
இந்த தங்கத்தின் சந்தைப் பெறுமதி 160 மில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாகவும் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் இந்த கைது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வார்கள் எனவும் சுங்கம் தெரிவித்துள்ளது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்