முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 648 கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டியது பாபா என்ன சொன்னார்?

குழந்தை பெறும் வேலையில் இருந்து பெண்கள் விடுதலை பெறுகின்றார்களா? பகீர் கணிப்பு!
இந்த வருடம் இதெல்லாம் நடக்குமா? பாபா வங்காவின்பல்கேரிய பிரபல பாபா வாங்கா இந்தாண்டு நடக்கவிருப்பதை பூமியில் என்ன நடக்கும் என்பது குறித்த இவரது கணிப்புகள் அப்படியே துல்லியமாக நடந்துள்ளன. அதுவும் ஏதோ சிறு கணிப்புகள் ஒன்றும் அப்படியே நடக்கவில்லை.. இரட்டை கோபு தாக்குதல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடங்கி பல்வேறு சர்வதேச விஷயங்கள் இவரது கணிப்பில் இருந்து அப்படியே நடந்துள்ளது. இந்த வருடம் இதெல்லாம் நடக்குமா? பாபா வங்காவின் பகீர் கணிப்பு! | Bulgarian Babawanga S Prediction 2023 World இதன் காரணமாக பாபா வாங்காவின் கணிப்புக்கள் பிரபல்யம் அடைந்து வருகின்றது. யார் இந்த பாபா வங்கா? பல்கேரியா நாட்டில் 1911 முதல் 1996ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர் பாபா வாங்கா(81). இவருக்கு 12 வயது இருந்த போது, பெரிய புயலில் மர்மமான முறையில் பார்வை பறிபோனது. அதற்குப்பின் எதிர்காலத்தைப் பார்க்கும் அரிதான சக்தி இவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. வரும் காலத்தில் பூமியில் என்ன நடக்கும் என்பது குறித்த இவரது கணிப்புகள் அப்படியே நடந்துள்ளது. இந்த வருடம் இதெல்லாம் நடக்குமா? பாபா வங்காவின் பகீர் கணிப்பு! | Bulgarian Babawanga S Prediction 2023 World
ஏதோ சிறு கணிப்புகள் ஒன்றும் அப்படியே நடக்கவில்லை. 2023 இல் என்ன நடக்கும்? இந்நிலையில், 2023இல் பூமியின் சுற்றுப்பாதை மாறும் என்றும் இதனால் புவி ஈர்ப்பு விசை மாறி வேறு சில பாதிப்புகளும் ஏற்படும் எனவும் பாபா வங்கா கணித்துள்ளாராம். அடுத்து இந்தாண்டு ஒரு முக்கிய நாடு பயோவீபன் சோதனைகளை நடத்தும். இந்த வருடம் இதெல்லாம் நடக்குமா? பாபா வங்காவின் பகீர் கணிப்பு! | Bulgarian Babawanga S Prediction 2023 World இதனால் ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குழந்தைகள் ஆய்வகங்களில் பிறக்கும் சூழல் உருவாகும் அதுமட்டுமல்லாது அணுமின் நிலையம் வெடிப்பு காரணமாக ஆசியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படலாம் என்றும் முக்கியமாக, குழந்தைகள் ஆய்வகங்களில் பிறக்கும் சூழல் உருவாகும் என்றும் பாபா வங்கா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதில் குழந்தைகளின் தோற்றம் மற்றும் குணாதிசயங்களை நம்மால் மாற்ற முடியும் என கணித்துள்ள அவர் இது குழந்தை பிறக்கும் நடைமுறைகளையே முற்றிலுமாக மாற்றியமைக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த வருடம் இதெல்லாம் நடக்குமா? பாபா வங்காவின் பகீர் கணிப்பு! | Bulgarian Babawanga S Prediction 2023 World அதேபோல வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வருவார்கள் என்றும் அந்நிய படையெடுப்பால் பல லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் பாபா வங்கா கணித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை EctoLife எனும் பெர்லினை தளமாகக் கொண்ட நிறுவனம் உலகின் முதல் செயற்கை கருப்பை முறையில் குழந்தையை உருவாக்கி வளர்க்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது. இந்த வருடம் இதெல்லாம் நடக்குமா? பாபா வங்காவின் பகீர் கணிப்பு! | Bulgarian Babawanga S Prediction 2023 World அதேசமயம் தாயின் கருவறை போலவே செயற்கையாக உருவாக்கப்படும் இந்த கருப்பை வசதி மூலம் ஒரு வருடத்திற்கு 30,000 குழந்தைகளை உருவாக்க முடியும் என்றும் அந்நிறுவன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?