முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 701 30 வருட போராட்ட காலத்திலும் கடக்காத துயரம்

மீண்டும் தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள்
இலங்கையில் இருந்து 8 பேர் இன்று காலை தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்று தஞ்சம் கோரியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரத்தை சேர்ந்த சசிகுமார் அவருடைய மனைவி உமாவதி மற்றும் அவரது இரண்டு மகள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மகேந்திர, பார்வதி மற்றும் அவரது பேரன்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் இவ்வாறு சென்றுள்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் மீண்டும் தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள் | Sri Lankan Tamils Who Took Refuge In Tamil Nadu மன்னாரில் இருந்து படகு மூலம் சென்று இந்தியாவின் ஆளுகையில் உள்ள 3வது தீடையில் இறங்கி நிற்பதான தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கரையோர காவல்படையினர் சென்று 8 பேரையும் மீட்டு தனுஸ்கோடிக்கு அழைத்துச் சென்று விசாரணைகளில் ஈடுபட்ட பின்னர் மண்டபம் அகதி முகாமில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதேவேளை இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் பொருளாதார நிலைமை இன்னும் மாறவில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் உணவு பொருட்களின் விலை இன்னும் குறையவில்லை. பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள மீண்டும் தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள் | Sri Lankan Tamils Who Took Refuge In Tamil Nadu எனவே பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள வாழ வழியின்றி தமிழகத்திற்கு அகதியாக வந்ததாக உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது அகதியாக சென்றவர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?