d 702 புலநாய்வு முகவர்களின் சிலந்திவலையில் உன்மையான போராளிகளும் தமிழீழ ஆதரவாளர்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்,
தலைவர் இருக்கின்றாரா அல்லது இல்லையா அவரின் வீரச்சாவை தெரிவிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு விடுதலைப் புலிகளிற்குக்கிடையாது, மாறாக அவரின் இலக்ஸ்சியமான தமிழீழத்தை அடைவதே எமது கடமை என்பதை அனைவரும் புரிந்துகொள்ளுங்கள், எமது தேசியத்தலைவருக்கு நாம் பிறந்தநாள் ஒன்றே போதுமானது என தீர்மானித்துள்ளோம், அவர் என்றும் பிறந்தநாளுக்கு உரியவாகவும் தமிழர்களின் கடவுளாகவும் மதிக்கப்படுவார்,பிரபாகரனின் வீரச்சாவை அறிவிக்க கோடி ரூபாயில் திட்டம் - தமிழகத்தில் இரகசிய நகர்வு
அண்மைகாலமா உலகத்தமிழர் மத்தியில் பேசுபொருளாக தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இருப்பு தொடர்பான விடயமே உள்ளது.
இந்நிலையில் பழநெடுமாறனின் அறிக்கையை தொடர்ந்து இந்த விடயம் மேலும் பல பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வாறிருக்க தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதை தமிழ் நாட்டில் மிகப்பெரிய விழாவாக முன்னெடுத்து அது தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும், இதற்காக முன்னாள் விடுதலைபுலி உறுப்பினர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில், வீரச்சாவை அறிவிக்கும் திட்டம் குறித்தும், ஈழத்தின் விடுதலை சாத்தியமாகுமா என்பது முதற்கொண்டு அதில் இந்தியாவின் பங்களிப்பு எந்தளவு தூரம் செல்வாக்கு செலுத்தும் என பல வகையான முக்கிய விடயங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சி,
(காணொளியை பார்வையிடுவதன் மூலம் முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள
கருத்துகள்