முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 702 புலநாய்வு முகவர்களின் சிலந்திவலையில் உன்மையான போராளிகளும் தமிழீழ ஆதரவாளர்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள வேண்டாம்,

தலைவர் இருக்கின்றாரா அல்லது இல்லையா அவரின் வீரச்சாவை தெரிவிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு விடுதலைப் புலிகளிற்குக்கிடையாது,
மாறாக அவரின் இலக்ஸ்சியமான தமிழீழத்தை அடைவதே எமது கடமை என்பதை அனைவரும் புரிந்துகொள்ளுங்கள், எமது தேசியத்தலைவருக்கு நாம் பிறந்தநாள் ஒன்றே போதுமானது என தீர்மானித்துள்ளோம், அவர் என்றும் பிறந்தநாளுக்கு உரியவாகவும் தமிழர்களின் கடவுளாகவும் மதிக்கப்படுவார்,பிரபாகரனின் வீரச்சாவை அறிவிக்க கோடி ரூபாயில் திட்டம் - தமிழகத்தில் இரகசிய நகர்வு அண்மைகாலமா உலகத்தமிழர் மத்தியில் பேசுபொருளாக தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இருப்பு தொடர்பான விடயமே உள்ளது. இந்நிலையில் பழநெடுமாறனின் அறிக்கையை தொடர்ந்து இந்த விடயம் மேலும் பல பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறிருக்க தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டார் என்பதை தமிழ் நாட்டில் மிகப்பெரிய விழாவாக முன்னெடுத்து அது தொடர்பில் அறிவிக்கவுள்ளதாகவும், இதற்காக முன்னாள் விடுதலைபுலி உறுப்பினர்கள் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில், வீரச்சாவை அறிவிக்கும் திட்டம் குறித்தும், ஈழத்தின் விடுதலை சாத்தியமாகுமா என்பது முதற்கொண்டு அதில் இந்தியாவின் பங்களிப்பு எந்தளவு தூரம் செல்வாக்கு செலுத்தும் என பல வகையான முக்கிய விடயங்களை வெளிக்கொண்டு வந்திருக்கிறது ஐபிசி தமிழின் மெய்ப்பொருள் நிகழ்ச்சி, (காணொளியை பார்வையிடுவதன் மூலம் முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?