முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 695 விமான விபத்தில் பலியான ஆஸ்திரேலிய தமிழர்:

விமான விபத்தில் பலியான ஆஸ்திரேலிய தமிழர்: இறுதி நிகழ்வு இன்று! பிலிப்பீன்ஸ் நாட்டில் இடம்பெற்ற விமானவிபத்தில் ஆஸ்திரேலியாவாழ் தமிழரான கார்த்தி சந்தானம் அவர்கள் கொல்லப்பட்டிருந்தநிலையில், அவரது இறுதிநிகழ்வு இன்று அடிலெயிட் நகரில் நடைபெற்றது.
image (2).jpg Rescue crews in the Philippines climb the volcano to the crash site. Inset:Karthi Santhanam Credit: Philippine Information Agency & Facebook பிலின்பீன்ஸைத் தளமாகக்கொண்ட Energy Development Corporation (EDC) நிறுவனத்தில் தொழிநுட்ப ஆலோசகர்களாக கடமையாற்றிய ஆஸ்திரேலியர்களான முத்துகார்த்திகேயன் சந்தானம் (கார்த்தி) மற்றும் Simon Chipperfield ஆகியோர், கடந்த பெப்ரவரி மாதம் 18ம் திகதி விமான விபத்தில் சிக்கியிருந்தனர். அன்றையதினம் Bicol சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கார்த்தி சிதம்பரம், Simon Chipperfield, விமானி மற்றும் விமானப்பணியாளர் ஆகியோருடன் புறப்பட்ட இலகுரக விமானம், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மணிலாவில் தரையிறங்க வேண்டியிருந்தபோதிலும், கட்டுப்பாட்டு கோபுரத்துடனான தொடர்பை இழந்திருந்தது. இதையடுத்து விமானத்தைத் தேடும்பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது, குறித்த விமானம் Mount Mayon எரிமலைப்பகுதியில் விபத்திற்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. Advertisement இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த கார்த்தி சந்தானம் அவர்களின் இறுதிநிகழ்வு அடிலெய்டில் The Heysen, Centennial Park எனுமிடத்தில் இன்று நடைபெற்றது. தமிழகத்தைச் சேர்ந்த கார்த்தி சந்தானம் அவர்கள் தனது குடும்பத்துடன் அடிலெயிட் நகரில் பல ஆண்டுகள் வாழ்ந்துவந்த அதேநேரம், அவர் சமூகத்தவர்களால் நன்கு நேசிக்கப்பட்டவராக காணப்பட்டதாகவும், அவரும் சமூகத்திற்கு பல உதவிகள் புரிந்ததாகவும் அவரது நண்பர்கள் SBS தமிழிடம் தெரிவித்தனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?