முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 316 கத்தியோடு நடிகைகள் ஆண்கள் பாதுகாப்பாகயிருங்கள்?

என்ன கன்றாவி இது.. ? – ஆணுறுப்பு கேக்.. காதலனுடன் ஸ்ருதிஹாசன் அழிச்சாட்டியம்.
.! – நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் கமல்ஹாசனின் மகள் என்ற பெருமையோடு உள்ளே வந்தார். 7ம் அறிவு படமே அவருக்கு மக்களிடம் பெரிய ரீச் கொடுத்தது.நடிப்பதை தாண்டி இசையில் தான் ஸ்ருதிஹாசனுக்கு கவனம் அதிகம். எ னவே கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படத்தில் சூப்பராக பாடல் பாடியிருப்பார், நல்ல ஹிட்டடித்தது.அதன்பிறகு இசையில் கவனம் செலுத்துவார் என்று பார்த்தால் தமிழை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என நடித்து வந்தார். இடையில வெளிநாட்டில் தனது குழுவுடன் இசைக் கச்சேரி எல்லாம் செய்தார்.நடிகை சஸ்ருதிஹாசன் பல வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற தகவல் கொஞ்ச நாட்களாகவே உலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருமணம் குறித்த கேள்விக்கு சாந்தனு சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.தனது வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்திருப்பவர் ஸ்ருதிஹாசன். மதுவுக்கு அடிமையாக இருந்ததையும் வெளிப்படையாக அவர் கூறியிருக்கிறார்.
தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் பிரபாஸின் சலார் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. பாலகிருஷ்ணாவின் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இதுதவிர இந்தியில் சில படங்களில் நடிக்கிறார்.இந்நிலையில் திருமணம் குறித்து அவரது காதலர் சாந்தனு ஹசாரிகாவிடம் கேட்டதற்கு, நாங்க இப்போ தான் டேட்டிங் செய்ய ஆரம்பித்திருக்கிறோம். ஸ்ருதி நடிகை என்பதை விட அவர் ஒரு இசைக்கலைஞர். இசைதான் எங்களை ஒன்றிணைத்தது. இசையுடன், ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறோம், இந்த இரண்டும் எங்களது ஆக்கபூர்வமான பயணம். எங்களுடைய படைப்புகள் குறித்து விவாதிக்கிறோம். அது எங்களை ஊக்கப்படுத்துகிறது. இதுதான் தற்போது எங்களுக்கு இடையே இருக்கும் உறவு நிலை. திருமணத்தை விட இதில் தான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறோம் என அவர் கூறியுள்ளார்.. தற்போது நடிகை ஸ்ருதிஹாசன் சாந்தனு என்பவரை காதலித்து வருவது நமக்கு தெரிந்த விஷயம் தான். அவருக்கு இன்று பிறந்தநாள், எனவே சில இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்களுடன் அவருக்கு வாழ்த்து பதிவு போட்டுள்ளார்.
மேலும், அவர்கள் வெட்டி கொண்டாடிய கேக்கில் ஆணுறுப்பு போன்ற ஓவியம் இருப்பதை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது..? என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?