: கேக் வெட்டிக் கொண்டாயது பிழை தான்: தமிழர்களிடம் மன்னிப்பு கேட்ட சிங்கள மக்கள் !
யுத்தத்தில் வெற்றியடைந்த பின்னர் கோட்டபாயவுடன் இணைந்து, நாம் கேக் வெட்டிக் கொண்டாடினோம். அது தமிழர்களின் மனதை எவ்வளவு தூரம் புண் படுத்தி இருக்கும் என்பதனை நாம் இப்போது உணர்கிறோம் என்றும். இதற்காக நாம் தமிழர்களிடம் மன்னிப்புக் கோருகிறோம் என்றும், சிங்கள நாடகக் கலைஞர்கள் வெளிப்படையாக ஒரு, அறிவித்தலை விட்டுள்ளார்கள். இலங்கை பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், சிங்கள மக்கள் தமிழர்கள் பட்ட அவஸ்தைகளை தற்போது எண்ணிப் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள். சமீபத்தில் யாழில் இருந்து தமிழர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்கள். அதில் மின்சார தடை என்பது சிங்கள மக்களுக்கு தான் புது விடையம். பல ஆண்டுகளாக நாம் மின்சாரம் இன்றித் தான் வழ்கை நடத்தினோம் என்று அவர்கள் பல விடையங்களை சுட்டிக் காட்டி இருந்தார்கள். இதனை அடுத்து சிங்கள நாடகக் கலைஞர்கள் இந்த மன்னிப்பை கோரியுள்ள அதேவேளை…
தமிழர்களும் கோட்டபாயவுக்கு எதிரான இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று, வேண்டு கோள் விடுத்துள்ளார்கள். இலங்கையில் பரவலாக சிங்கள மக்களே போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் இன்னும் சூடு பிடிக்கவில்லை. இன் நிலையில் தான் கேக் வெட்டிக் கொண்டாடிய விடையத்தை, முதல் தடவையாக பிழை என்றும், தமிழர்கள் மன்னிக்க வேண்டும் என்ற அறிவித்தல் சிங்கள பக்கம் இருந்து வந்துள்ளது. அந்த நிலைக்கு அவர்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளார்கள். இதனை தமிழர்கள் குறிப்பிடும்போது கேக் வெட்டியதற்கு நீங்கள் மன்னிப்புக்கோரினால் அழுத்து வெட்டியதற்கும் உயிரோடுபுதைத்தற்கும் யார் மன்னிப்பு கோருவது என கேட்டுள்ளனர்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்