முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 324 நான் எல்லாத்தையும் காட்டுவேன் என்னை நம்புங்கோ ,

சினிமால் நடிகைகள் மத்தியில் கடுமையான போட்டி நிலவுகின்றது. யாருடைய படம் கூடுதலாக பணம் சம்பாரிக்கின்றது என்பதே இப்போட்டியாகும்.
இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே.. உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..! – கிடுகிடுத்த இண்டர்நெட்..! வெள்ளாவி வச்சு வெளுத்தது போல் பால் வண்ண கலரில் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்தவர் நடிகை தமன்னா. 2005-ல் வெளியான சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,கன்னடம், மராத்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கோலிவுட்டில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னாவுக்கு கல்லூரி திரைப்படம் மிகப்பெரும் அடையாளத்தை தேடி தந்தது. சிம்பிளாக நடித்து அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரீட்சியமனார். தம்மனவின் சிகப்பழகு அந்த படத்தின் மூலம் பெரிதும் பேசப்பட்டது. அதையடுத்து படிக்காதவன், அயன், பையா, சிறுத்தை, வேங்கை உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பையா படத்தில் நடித்தபோது நடிகர் கார்த்தியுடன் காதல் வயப்பட்டார். ஆனால், இருவரின் காதலுக்கு கார்த்தியின் தந்தை சிவகுமார் வில்லனாக மாறி காதலை கலைத்துவிட்டார். அதன் பின்னர் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி தொடர்ந்து முன்னணி நடிகையாக சிறந்து விளங்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், தற்போது இவர் நடித்துள்ள F3 படத்தில் இதுவரை இல்லாத மோசமான கவர்ச்சி உடையில் அத்தனை அழகும் குலுங்க குலுங்க படு கிளாமரான ஆட்டம் போட்டு ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டியுள்ளார் அம்மணி

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?