முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 2 84 யாழில் 18 வயது மாணவி 2 மாதக் கற்பம் ?

யாழில் 18 வயது மாணவி 2 மாத கர்ப்பத்துடன் திடீரென உயிரிழந்தார்!! பெற்றோர் அதிர்ச்சியில்!!
யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவில் உயிரிழந்த நிலையில் பாடசாலை மாணவியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் இரண்டு மாத கர்ப்பமாக இருந்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. மாணவி திடீரென நோய்வாய்ப்பட்டார் என குறிப்பிட்டு, நேற்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மாணவியை குடும்பத்தினர் அனுமதித்தனர். எனினும் மாணவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது, உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். நேற்று குளித்து விட்டு வீட்டில் படுத்த போது முக்கினூடாக இரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் பருத்தித்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது கரவெட்டி கிழக்கு, யார்க்கரு பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் விஷ்ணுகா (19) என்ற மாணவியே உயிரிழந்திருந்தார். அவர் நெல்லியடி மத்திய கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவி. இம்முறை க.பொ.த உயிர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் மாணவி இரண்டு மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து, மாணவி தற்கொலை செய்துகொண்டரா அல்லது வேறு நோய்வாய்ப்பட்டு இறந்தாரா என அறிய பருத்தித்துறை நீதிமன்றத்தில் நெல்லியடி பொலிசார் பி அறிக்கை தாக்கல் செய்தனர்.
ஆவச உடைகளே இதற்குக் கரணம் முதியவர் தெரிவிப்பு

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?