முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 330 நால்வர் கொலை - ஒருவர் கைது

லண்டனில் கத்தியால் குத்தப்பட்டு நால்வர் கொலை - ஒருவர் கைது
தெற்கு லண்டனில் உள்ள சவுத்வார்க்கில் நான்கு பேர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதை அடுத்து, சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பெருநகர பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்று அதிகாலை சவுத்வார்க்கில் உள்ள ஒரு குடியிருப்பிற்குள் இருந்து மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், "டெலாஃபோர்ட் வீதி, SE16 இல் உள்ள குடியிருப்பு முகவரியில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆணின் மரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். நேற்றிரவு இடம்பெற்ற சம்பவத்தில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் கொல்லப்பட்டது தனக்கு மனவேதனை அளிக்கிறது என லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் 60, 40 மற்றும் 30 வயதுக்குட்பட்ட மூன்று பெண்களின் மரணத்தை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் 20 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?