முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 310 என்ற பாவாடையைபாருங்கள் உரத்து கத்தியே நடிகை?

சன்னிலியோனை ஓரம் கட்டிய அனிகா..! – குட்டைப்பாவடையில் தொடையை காட்டி ஹாட் போஸ்..!
ஒரு பக்கம் போர் மறுபக்கம் பஞ்சம் இங்கே நடப்பது என்ன ஆளை ஆழ் விழுத்தி நான்தான் அழகு என காட்ட நினைப்பது. தமிழ் திரை உலகில் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜீத்துடன் இணைந்து நடித்துள்ள நடிகை அனிகா சுரேந்திரன். இவர் குழந்தை நட்சத்திரமாக அஜித்துக்கு மகளாக என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர்களின் அப்பா, மகள் காப்பினேஷன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த அளவிற்கு நிஜமான தந்தை-மகள் போல் பார்வையாளர்களுக்கு தோற்றமளித்தனர்.
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன் அவ்வப்போது தனது வயதுக்கு மீறிய போட்டோ ஷூட்டை நிகழ்த்தி தன்னையும் ஒரு கதாநாயகியாக வெளிக்காட்டி வருகிறார். தற்போது அத்துமீறிய கவர்ச்சி போட்டோ ஷூட்டை நிகழ்த்தியுள்ளார். ‘கிஸ் மீ, க்ளோஸ் யூர் ஐஸ்’ என்ற தலைப்பில் அனிகாவின் கவர்ச்சி புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த புகைப்படத்தில் மேலே பிளேசர் அணிந்த அனிகா கீழே பேன்ட் போட மறந்து விட்டார். டைரி மில்க் சாக்லேட்டின் விளம்பரத்தில் வரும் இந்த வசனத்தை கேப்ஷனாக புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இது ரசிகர்களை உசுப்பேற்றும் விதமா.! என கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த குட்டி நயனின் குட்டச்சட்டை புகைப்படம் பார்த்தபின், குழந்தை நட்சத்திரமாக பாவிக்கப்பட்டார் அனிகா. ஆனால், தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு, அவர் அடுத்த கட்டத்திற்கு முன்னேற உள்ளதை ரசிகர்களுக்கு உணர்த்தி வருகிறார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?