முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 345 நடிகை வெறிஆட்டம்

குட்டியான ட்ரவுசர்… காருக்குள் கொளுகொளு தொடையை காட்டி செல்ஃபி..!
– சூட்டை கிளப்பும் இளம் நடிகை..! மேகாலி மீனாட்சி (Meghali Meenakshi) தமிழ்த் திரைப்படங்களில் தோன்றி நடித்துவரும் இந்திய நடிகையாவார். நடிகரும் பாடலாசிரியருமான பா. விஜய் இயக்கத்தில் “ஆருத்ரா” என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். ஏப்ரல் 2018இல் வெளிவந்து, விக்ரம் – தமன்னா நடித்திருந்த ஸ்கெட்ச் என்ற படத்தில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். இவர் ஏற்கனவே கோலிவுட்டில் மற்ற திட்டங்களில் பரபரப்புடன் இருக்கிறார். இவர் இப்போது “இரகதம்” என்ற புதிய தமிழ் படத்தில் பணிபுரிகிறார். இதில் இவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். கஸ்தூரி ராஜா இயக்கிய “பாண்டி முனி” என்ற தமிழ் திரைப்படத்தில் ஜாக்கி செராப்புடன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் மிலன் பௌமிக் இயக்கிய “நிர்பயா” என்ற வங்காளத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சம்பிட் மீடியா மற்றும் புரொடக்‌ஷன்ஸ் என்ற பதாகையின் கீழ் சஞ்சிப் சமதார் இதை தயாரித்தார். இந்த படம் 2012 தில்லி கும்பல் வல்லுறவு வழக்கை அடிப்படையாகக் கொண்டது. பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது காருக்குள் குட்டியூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு தனது தொடையழகை காட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் தொடையழகை வர்ணித்து வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?