முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c278 பிரான்ஸ் செல்லமுயன்ற இலங்கை தமிழ் ஏதிலி உயிரிழப்பு!

பிரான்ஸ் செல்லமுயன்ற இலங்கை தமிழ் ஏதிலி உயிரிழப்பு!
பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகத் தீவாகிய ரியூனியனில் தங்கியிருந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் படகு ஒன்றில் அங்கு வந்து ரியூனியனில் கரை சேர்ந்த சுமார் 120 பேரில் ஒருவரான கிழக்கு இலங்கையைச் சேர்ந்த 36 வயதான சேந்தன் எனும் இளைஞரே , அவரது ஏதிலி தஞ்சம் மறுக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது மேன் முறையீட்டு மனுவின் முடிவு இன்னமும் கிடைக்கவில்லை என்று நண்பர்கள் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது. தங்கியிருந்த இடத்தில் சில தினங்க ளுக்கு முன்னர் அவர் கழிப்பறையில் மயங்கி வீழ்ந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிற்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. அதேசமயம் செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன்உடலை தாயகத்துக்குக் கொண்டு செல்லவதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. அதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் குடும்பத் தினரது சம்மதத்துடன் அவரது உடல் ரியூனியனில் தகனம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. ரியூனியன் தீவுக்கு வந்த படகு அகதிகள் 160 பேரில் சுமார் அரைப்பங்கினர் நாட் டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். ஏனையோரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களில் சிலருக்கு அரசியல் தஞ்சம் வழங்கப்பட்ட நிலையில், அனுமதி மறுக்கப்பட்ட பலர் மேன்முறையீடுசெய்து விட்டு இன்னமும் ரியூனியனில் காத்திருக்கின்றதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?