முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 348 தமிழர்களே ஜாக்கிரதை பல போலியான

தமிழர்களே ஜாக்கிரதை பல போலியான Sun-Flower Oil விற்பனையில்: உணவங்கள் தரம் கெட்ட எண்ணையில் பொரிக்கிறார்கள்
தமிழர்களே லண்டனில் நீங்கள் கவனித்து இருப்பீர்கள், தமிழ் உணவங்களில் மட்டன் றோல்ஸ் தொடக்கம் பொரியல் உணவுகளின் விலை கடுமையாக ஏற்றப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க, லண்டனில் எல்லா இடங்களிலும் சூரிய காந்தி எண்ணையின் விலை 2 மடங்காக அதிகரித்துள்ள நிலையில். பல உணவங்கள் தரம் கெட்ட எண்ணையை பாவித்து தமது உணவுகளை பொரித்து வருகிறார்கள். இது உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்க வல்லவை. காலஸ்ரோலை 12 மடங்கால் அதிகரிக்க வல்லவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே உணவங்களில் பொரித்த உணவுகளை வாங்கும் தமிழர்களே மிகவும் ஜாக்கிரதை. அந்த உணவில் வித்தியாசமான மனம் இருந்தால் ? எந்த எண்ணையில் பொரித்தீர்கள் என்ற கேள்வியை அடுத்ததாக கேளுங்கள் . இது மிக மிக முக்கியம். மேலும் பிரித்தானியாவில் பல இடங்களில் இந்தியாவில் கலப்படம் செய்யப்பட்ட … சூரிய காந்தி எண்ணை விற்பனை செய்யப்படுகிறது. உக்கிரைன் நாடு உலகிற்க்கு 23% சத விகிதமான நல்ல தரமான சூரிய காந்தி எண்ணையை ஏற்றுமதி செய்து வந்தது. ரஷ்யா 33% சத விகித எண்ணையை ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் உக்கிரைனில் நடக்கும் போர் காரணமாக சூரிய காந்தி எண்ணை ஐரோப்பிய நாடுகளுக்கு வரவில்லை. இதேவேளை ரஷ்யாவில் தேவையான அளவு சூரிய காந்தி எண்ணை உள்ளது. ஆனால் எந்த ஒரு நாடும் வாங்க தயாராக இல்லை. இதனால் எண்ணையின் விலை பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில். கலப்பட எண்ணை விற்பனைக்கு வந்துள்ளது. எனவே தமிழர்களே நாம் இனி , யாழ்ப்பாண நல்லெண்ணையை பாவிப்பதே சிறந்தது. அது மிகவும் சுகாதாரமானது. எனவே தரமான நல்லெண்ணையை நாம் இனி பாவிக்கலா.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?