முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 357 பொறுப்பற்ற இலங்கை அரச அதிகாரிகள்

பொறுப்பற்ற இலங்கை அரச அதிகாரிகள் - இந்திய பிரதமர் கேட்டறிந்த விடயம்
பல சிரேஷ்ட அரச அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை காரணமாக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் டொலர் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சில இன்னும் பெறப்படவில்லை என தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிர்வாக நெருக்கடி என்ற போர்வையில் குறிப்பிட்ட சில அரச அதிகாரிகள் தமது கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறியமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கேட்டறிந்துள்ளார். இது தொடர்பில் மிலிந்த மொரகொட தெரிவித்ததையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு அரச தலைவர் கோட்டாபய எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாரத ஸ்டேட் வங்கி கடன் வசதியை வழங்குகிறது மேலும் இந்தக் கடனின் கீழ் இறக்குமதி செய்யக்கூடிய பொருட்களை நிதி அமைச்சகம் தீர்மானிக்கிறது. எரிபொருள் இறக்குமதிக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தனி கடன் உள்ளது, அதில் 468 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்தியாவிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?