முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 359 தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது இது தான்

இலங்கை மக்களுக்கு உதவ தயாராகவே இருக்கிறோம்! - தமிழக கடற்றொழிலாளர்கள்
இலங்கை மக்களுக்கு நிவாரணங்களை கொண்டு செல்ல தாம் தயாராகவே இருப்பதாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் அறிவித்துள்ளனர் ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா இதனை தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு மத்திய அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என்று கோரி, தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் முன்மொழிந்து அது நிறைவேற்றப்பட்டுள்ளது முதலமைச்சரின் யோசனைப்படி, 80 கோடி மதிப்பிலான 40,000 தொன் அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான குழந்தைகளுக்கான 500 தொன் பால் மா மற்றும் பிற பொருட்களை அனுப்ப தமிழக அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகம் மூலம் இந்த பொருட்கள் அனுப்பப்படவுள்ளன. இந்தநிலையில் முதலமைச்சரின் திட்டத்துக்கு ஆதரவு வெளியிட்டுள்ள ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்க தலைவர் ஜேசுராஜா, தமிழகத்தின் நிவாரணப்பொருட்களை தங்கள் இயந்திர படகுகள் மூலம் இலங்கைக்கு எடுத்துச் செல்ல தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மக்கள் கஷ்டப்படும் போது, அவர்களுக்கு உதவ தாங்கள் தயாராகவே இருப்பதாக ஜேசு ராஜா கூறியுள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?