முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 331 புதிய வகை வைரஸ் தமிழர்களே கவனம்

தமிழர்களே கவனம்: ஈரலை வீங்க வைத்து சிறுவர்களை கொல்லும் புதிய வகை வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது –
இந்த செய்தியை பகிருங்கள் கொரோனா வைரசின் தாக்கம் முடிவடையும் நிலையில், தற்போது உலகின் பல பாகங்களில் புது வகையான வைரஸ் ஒன்று பரவி வருகிறது. சிறுவர்களை தாக்கி அவர்களது ஈரலை வீங்க வைத்து பின்னர் செயல் இழக்க வைத்து கொல்லும் இந்த வரைஸ் தற்போது பிரித்தானியா, நோர்வே , டென்மார், தெனர்லாந்து பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் என்று பல நாடுகளில் பரவி வருகிறது. அதிலும் பிரித்தானியாவில் 114 சிறுவர் சிறுமியர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஒருவர் இறந்துள்ளதாகவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இந்த வைரசின் தாக்கத்தை முதலில்… கண்டு பிடித்தால் குணமடையச் செய்ய முடியும் என்றும். அதனால் பெற்றோர் விழிப்பாக இருப்பது நல்லது என்றும் பிரித்தானிய மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதற்கு ஹெப்ப டைட்டிஸ் 2 என்று பெயர் சூட்டியுள்ளார்கள். Source : Another TWO hepatitis-stricken children in the UK have needed liver transplants, health chiefs reveal as they urge parents to ‘be alert’ to signs of illness amid mysterious global outbreak that has killed one youngster and struck down dozens :

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?