முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c277 இலங்கையை வாங்க எலான் மஸ்குக்கு ஆலோசனை

இலங்கையை வாங்க எலான் மஸ்குக்கு ஆலோசனை
ட்விட்டருக்குப் பதிலாக இலங்கையை வாங்குமாறு ட்விட்டர் பயனர்கள் டெஸ்லாவின் எலோன் மஸ்க்கிடம் கூறியுள்ளனர். ட்விட்டரின் முழுப் பங்குகளையும் 41 பில்லியன் டொலருக்கு (சுமார் ரூ.3.12 லட்சம் கோடி) வாங்கத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் கடந்த 14ஆம் திகதி அறிவித்தார். ட்விட்டரில் நிறுவனத்தின் சுமார் 9 சதவீதத்தை வைத்திருக்கும் அவர், அடுத்த இரண்டு நாட்களில் அதன் இயக்குநர் குழுவில் இருக்கப் போவதில்லை என்று அறிவித்தார். இந்த நிலையில், ட்விட்டரை வாங்குவதற்குப் பதிலாக இலங்கையை வாங்குமாறு ட்விட்டர் பயனாளர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு ட்விட்டர் பயனர் கூறுகையில், "நீங்கள் (எலோன் மஸ்க்) ஏதாவது வாங்க விரும்பினால், இலங்கையை வாங்குங்கள். ட்விட்டரை விட்டு வெளியேறுங்கள்." "நீங்கள் இலங்கையை 41 பில்லியன் டொலருக்கு (சுமார் ரூ. 3.12 லட்சம் கோடி) வாங்க விரும்புகிறீர்களா? உங்கள் டெஸ்லா இங்கு சிறந்த கிராஃபைட்டைப் பெறும்." இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?