முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 280 சிங்களவர்கள் வெளியிட்ட இனவாத கருத்து!

தமிழர்கள் தொடர்பில் கனடா வாழ் சிங்களவர்கள் வெளியிட்ட இனவாத கருத்து!
தமிழர்கள் தொடர்பில் கனடா வாழ் சிங்களவர்கள் வெளியிட்ட இனவாத கருத்துக்கு தென்னிலங்கை மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் ஸ்திரமின்மைக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது ஈழத் திட்டத்தை இரகசியமாக முன்னெடுத்து வருவதாக கனடா வாழ் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை வாழ் சிங்களவர்கள் கடும் கோபமடைந்துள்ளனர். இந்த செய்திக்கு கீழ் கருத்து வெளியிட்ட சிங்களவர்கள், “ஈழத்தமிழர்கள் நல்லவர்கள் உங்களை விட அவர்கள் எங்களுக்கு சிறந்தவர்கள்” என குறிப்பிட்டுள்ளனர். புலி பூச்சாண்டியை மீண்டும் கையில் எடுத்து ராஜபக்ஷக்களை காப்பாற்ற முயற்சித்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளனர். எங்களுக்கு அவர்களை பிடிக்கும். ராஜபக்ஷக்களை விடவும் மோசமான புலிகள் என யாரும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர். தற்போதும் அவ்வாறான கதைகளை கூறி சிங்களவர்களை முட்டாள்களாக்க முடியாது. அதன் மூலம் அப்பாச்சி மீண்டும் நாட்டை ஏற்க வேண்டும் என கூறுகின்றீர்களா என பலரும் கூறியுள்ளனர். இன, மத, பேதங்களின் அடிப்படையில் மீண்டும் எங்களை பிரிக்க முடியாதென மக்கள் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?