முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c397 பெண்கள் ஒரு சிந்தனை

15 h · ⚘💕பிரியாத வரம் வேண்டும்💕⚘
Kanaga Rajan Kanaga Rajan · 16 h · விழுந்த ஒரு பொருளை குனிந்து எடுக்கும் போது மார்பின் முன் பகுதி தெரியுமா என்று ஏங்கும் சில ஆண்கள் என்னை மன்னித்து விடுங்கள்... கொஞ்சம் வேகமாக காற்று வீச சேலை விலகும் போது இடுப்பின் பதம் பார்க்கும் சில ஆண்களும் என்னை மன்னித்து விடுங்கள்... ஏறக்குறைய எல்லா வகையிலும் காமம் அரங்கேறி விட்டது இந்த உலகில் .... குமரிப் பெண்கள் முதல் கொஞ்சும் குழந்தைகள் வரை கடித்து தின்று குடித்து கொன்று ரசிக்கின்றனர்... இதோ இந்த மார்பை கூட காமம் கொண்டு பார்க்கும் சில கண்களும் உண்டு... உங்கள் அனைவரிடமும் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு அம்மா என்று சொல்லி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்... ஒரு பெண் பெற்றோரை விட்டு, உடன் பிறந்த சகோதரர்களை விட்டு நண்பர்கள், உற்றார், உறவினர்களை... விட்டு கணவன் தான் இனி என் வாழ்வின் மீதி என்று வந்த பின்பு... எவ்வளவு விட்டுக் கொடுப்புக்கள் எவ்வளவு அனுசரிப்புக்கள் எவ்வளவு வேலைகள்... வீட்டின் பணிவிடை முதல் கட்டில் பணிவிடை வரை விரும்பினாலும் விருப்பம் இல்லாவிட்டாலும் சிறு புன்னகையோடு சளைக்காமல் செய்யும் ஒரு மெய்நிகர் பிறவி... அவள் கருவுற்றால் என்றால் ஆனந்தம் வழிந்தோடும்... தனிமையில் வயிற்றை தடவி தன் குழந்தையோடு ஏதேதோ பேசி மகிழ்வாள்... மகப்பேறின் போது சுகப் பிரசவம் இல்லை என்றால்... தன்னை வெட்டி குழந்தைக்கு உயிர் கொடுங்கள் என்று சொல்லும் ஒரு விசித்திர பிறவி பெண்... பூமியில் வாழும் தெய்வங்களான பெண்கள் மட்டுமே தன்னை வெட்டி குழந்தையை காப்பாற்றுங்கள் என்று சொல்லுகின்றார்கள்... இதோ அம்மா தன்னை சிதைத்து என்னை பிரசவித்ததால்... என் அம்மாவுக்கு நான் எழுதும் கவிதையில் உங்கள் அம்மாவையும் தெய்வங்கள் என்று சொல்லி முடிக்கிறேன்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?