முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 402 எதிர்வர வாரம் நிகழவுள்ள அதிரடி அரசியல் மாற்றங்கள்

இலங்கையில் எதிர்வர வாரம் நிகழவுள்ள அதிரடி அரசியல் மாற்றங்கள்
ஜனாதிபதியும் பிரதமரும் பாதுகாப்பாக உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதிக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், பொதுஜன முன்னணி இடைக்கால அரசாங்கத்திற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவித்தது. பொதுஜன பெரமுனவுடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டுமென மகாநாயக்க தேரர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர். இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான எதிர்க்கட்சிகளுடன் நாளை அல்லது நாளை மறுதினம் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இதற்கு சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில், 39 சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?