இலங்கையில் எதிர்வர வாரம் நிகழவுள்ள அதிரடி அரசியல் மாற்றங்கள்
ஜனாதிபதியும் பிரதமரும் பாதுகாப்பாக உள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீதிக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாக அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், பொதுஜன முன்னணி இடைக்கால அரசாங்கத்திற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவித்தது.
பொதுஜன பெரமுனவுடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டுமென மகாநாயக்க தேரர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.
இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான எதிர்க்கட்சிகளுடன் நாளை அல்லது நாளை மறுதினம் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இதற்கு சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில், 39 சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும்.
“இனி போகப்போக என் ஆட்டத்தை பார்ப்பீர்கள்” களத்தில் குதித்த கவர்ச்சி நடிகை! 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடிக்க செய்தவர் நடிகை ஷகிலா. மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே ஷகிலாவின் படங்களுடன் போட்டியிட முடியாமல் தள்ளாடின. அந்தளவு இவரது படங்கள் வசூலை வாரிக் குவித்தன. இவருக்கென இப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியில் நடிகை ஷகிலா இணைந்தார். அவருக்கு கட்சியின் மனித உரிமை துறை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. சினிமாவை தாண்டி அரசியலில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஷகிலா, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நல்லது செய்ய ‘பவர்’ வேண்டும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெண் குழந்தைகள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இது மிகுந்த மனவேதனையைத் தருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். பெண்கள
கருத்துகள்