முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 667 மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு!

கிளிநொச்சி வைத்தியசாலையில் யாழ் மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு! யாழிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ள சம்பவம் அங்கு பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த மாணவியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலையில் யாழ் மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு! | Kilinochchi Jaffna Girl Student Suicide Attempted மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, யாழ்ப்பாணம், புறநகர் பகுதியை சேர்ந்த 17 வயதான மாணவி, மூன்று பேரால் வாகனத்தில் கடத்தப்பட்டதாக உறவினர்கள் முறைப்பாடு செய்தனர். அவரது கடத்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் முழவை பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி வைத்தியசாலையில் யாழ் மாணவி மேற்கொண்ட விபரீத முடிவு! | Kilinochchi Jaffna Girl Student Suicide Attempted இந்த நிலையில் குறித்த மாணவி இன்றைய தினம் (29-06-2022) கிளிநொச்சி வைத்தியசாலை முதலாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இருப்பி

c 666 வருமானம் குறித்து இலங்கை அரசாங்கம்

வெளிநாடுகளில் தொழில்புரிவோரின் வருமானம் குறித்து இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்காக பணம் அனுப்பி நாட்டை மீட்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வைத்து நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். பிரபலமாகியுள்ள இலங்கை மேலும் தெரிவிக்கையில், எமது நாடு கடன் செலுத்த முடியாத நாடு என முழு உலகுக்கும் பிரபலமாகி இருக்கின்றது. அப்படியானால் எமக்கு யாரும் கடன் வழங்குவதில்லை. நாட்டில் கொங்கிரீட் கண்காட்சிகளுக்காக பாரியளவில் செலவழிக்கப்பட்டது. உண்டியல் முறையில் அதிகளவு பணம் அனுப்பப்படுகின்றது - பிரதமர் கவலை அதனால் கடன் சுமை அதிகரித்தது. நாட்டில் கையிருப்பில் இருந்த அந்நிய செலாவணி குறைந்தது. அதிகூடிய வட்டிக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை செலுத்த முடியாமல் போயிருக்கின்றது. கடன் தரப்படுத்தலில் நாங்கள் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வெளிநாடுகளில் தொழில்புரிவோரின் வருமானம் குறித்து இல

c 665 ஒரு காலத்துல எப்படி இருந்த கோட்டை

தமிழரின் அழியாத பெருமை : ஒரு காலத்தில் எப்படி இருந்தது - ஆனால் இன்று.. ! தமிழர்களின் வரலாறு இன்றுவரை சரியான பதிவாக இல்லாமல் தோண்டத் தோண்ட கிடைக்கும் ஒரு புதையலாகவே பார்க்கப்படுகிறது. அதை சங்ககால பதிவான இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து தமிழின் பெருமையை உலகறியச் செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் ஓர் அங்கமாக, தொல்லியல் துறையினரின் ஆர்வத்தை அதிகரிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொற்பனைக் கோட்டை பகுதியில் சிதைவடையாமல் இருக்கும் அரண்மனை அமைப்பு மற்றும் அதில் வாழ்ந்த மக்களின் சுவடுகள் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்,

c 664 இரத்தக்களரியை ஏற்படுத்தாமல் வெளியேறுங்கள்

இரத்தக்களரியை ஏற்படுத்தாமல் வெளியேறுங்கள் - கோட்டாபயவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை இரத்தக்களரியை ஏற்படுத்தாமல் வெளியேறுங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிக்குக் காரணமான அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் இப்போதே வீட்டுக்குச் செல்ல வேண்டும் என 43ஆவது படைப் பிரிவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று (29) தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் ஆட்சியில் இருக்கும் வரை மற்றும் ராஜபக்சவும் அவர்களின் அடியாட்களும் ஆட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் வரை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இ.போ.ச நிறுவனங்களை அவர்கள் நடத்தும் வரை, சர்வதேச அல்லது உள்நாட்டில் நம்பிக்கை இருக்காது, என்றார். எனவே, நாட்டில் இரத்தக்களரியை ஏற்படுத்தாமல், அரச தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும், இந்த விவகாரத்தை மேலும் பெரிதாக்காமல், நாட்டை இரத்தக்களரியாக மாற்ற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இரத்தக்களரியை ஏற்படுத்தாமல் வெளியேறுங்கள் - கோட்டாபயவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை | President Should Resign Without Causing Bloodshed இலங்கை அடுத்த மாதம் செலுத்தவ

c 663 தமிழீழத்தில் துன்பியல் சம்பவம்

முல்லைத்தீவில் ஆசிரியருடன் இணைந்து மாணவிகளுடன் உடல் உறவு கொண்ட 3 மாணவர்கள் இவர்கள் தான் ! முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவரும் உயர்தர வகுப்பு மாணவர்கள் சிலரும் இணைந்து பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததான முறைப்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர் ஒருவரும், மாணவர் ஒருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 5 மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 மாணவர்களை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். கணித பாடம் கற்பிற்கும் ஆசிரியரால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவியால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய முல்லைத்தீவு பொலிஸார் செல்வவுரம், சிலாவத்தை, உண்ணாப்பிலவு, கள்ளப்பாடு பகுதிகளை சேர்ந்த நான்கு உயர்தர மாணவர்களை பொலிஸார் கடந்த 20ம் திகதி கைது செய்தனர். இந்த சம்பவத்தின் முதன்மை காரணமான மாணவியின் பாடசாலை நண்பன் 18 அகவையுடைய கள்ளப்பாடு தெற்கினை சேந்த உயர்தர மாணவன் கடந்த 21.06.2022 அன்று முல்லைத்தீவு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தனது நண்பியா

c 662 குறுக்கு வளியைக் கண்டுபிடித்த டக்ளஸ்

நேரடியாக எரிபொருள் தமிழர்பகுதிக்கு வருவதற்கு வெறியர்கள் அனுமதி வழங்குவார்களா? பொறுத்து இருந்து பார்ப்போம். இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டுவர நாணய மாற்று விடயத்தில் சிக்கல் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கு நாணய மாற்று விடயத்தில்மாத்திரமே சிக்கல் காணப்படுவதாகவும், பொருட்களை ஏற்றி வர படகுகள் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், 10ம் திகதிக்கு பின்னர் வழமைக்கு திரும்பும் நாடு எரிபொருள் பற்றாக்குறை நாட்டில் நிலவுவதால், அத்தியாவசிய தேவைகளை முன்னெடுப்பது என்ற தீர்மானம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. வரவிருக்கும் 10ம் திகதிக்கு பின்னர் வழமைக்கு திரும்பிவிடும் எனும் அடிப்படையில் தான் அந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு நான் கூறிவருவது போன்று இந்தியாவிலிருந்து அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதன் ஊடாக வடக்கு மாகாணம் அ

c 661 பகீர் தகவலை வெளியிட்ட அநுரகுமார

பிரபாகரன் ஆயுதமேந்த இதுவே காரணம்! பகீர் தகவலை வெளியிட்ட அநுரகுமார இந்தியா, ஜப்பான் மற்றும் ரஷ்யா நமக்கு உதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்று எமக்கு உதவி செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய போவது கிடையாது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை எம்மிடம் தாருங்கள். நாம் தேர்தல் ஒன்றை நடாத்தி ஆறு மாதத்திற்குள் ஒரு தீர்வினை நாம் ஏற்படுத்துவோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்தார். பிரபாகரன் ஆயுதமேந்த இதுவே காரணம்! பகீர் தகவலை வெளியிட்ட அநுரகுமார | This Is The Reason Prabhakaran Is Armed Anura தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ் மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், எமது கட்சி தொடர்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடையே ஒருவித சந்தேகம் காணப்படுகின்றது. அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். பிரபாகரன் ஆயுதமேந்த இதுவே காரணம்! பகீர் தகவலை வெளியிட்ட அநுரகுமார | This Is The Reason Prabhakaran Is Armed Anura எமது தலைமுறை கடந்த