பிள்ளையான், கருணாவுடன் இந்தியா பேச்சு - பின்னணி என்ன?
முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரை இந்திய தூதரகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
வெகுவிரைவில் கொழும்பில் உள்ள தூதரகத்தில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.
பேச்சுவார்த்தைக்கான காரணங்கள் இதுவரை வெளிவராத நிலையில், இந்திய தூதரகத்தை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்