முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b90

 ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலகுமாறு கோரிக்கை



 

அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களின் நியாயமான போராட்டங்களை தடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தென்னிலங்கையின் பௌத்த தேரர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


நாட்டு மக்களின் நியாயமான போராட்டங்களை தடுப்பதால், இதற்கான இழப்பீட்டை எதிர்காலத்தில் அரசாங்கம் செலுத்த வேண்டியிருக்குமெனவும், அமைதியான முறையில் ஆட்சி செய்ய முடியாவிடின், பதவி விலகுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிற்கு குறித்த தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.


தேவால்ஹிந்த அஜித தேரர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ள தேரர் ஒருவர் பேஸ்புக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டு அரசாங்கத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.


குறித்த காணொளியில் கருத்து வெளியிட்ட அவர்,


இந்த மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கோட்டாபய அவர்களுக்கெதிரானது மாத்திரம் அல்ல. வரலாற்றை எடுத்துக்கொண்டால் அனைத்து நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.


இந்த ஆர்பாட்டங்களின் போது செயற்படும் விதம் ஒன்று உள்ளது. இவ்வாறு செயற்படுவதால் இது பெரிய பிரச்சினையாக மாறும்.


வரலாற்றில் நடந்த இரத்த கலவரங்களுக்கு மீண்டும் இடமளிக்க வேண்டாமென, ஆட்சியாளர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?