முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b84

 ஒழுங்கீனமாக செயல்பட்ட இலங்கை வீரர்கள் மூவரை விசாரிக்க விசேட குழு நியமனம்



இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின்போது சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்துகொண்ட மூன்று இலங்கை கிரக்கெட் வீரர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்கென ஐவர் கொண்ட விசேட குழுவொன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நியமித்துள்ளது.


உதவி அணித் தலைவர் குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க ஆகிய மூவரே சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளையும் ஹொட்டெல் ஊரடங்கையும் மீறி ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.


இவர்கள் மீதான விசாதணைகளை நடத்தவென நீதியரசர் நிமால் திசாநாயக்க (ஓய்வு நிலை உயர்நீதிமன்ற நீதிபதி), சட்டத்தரணிகளான பண்டுக்க கீர்த்தினந்த, அசேல ரேவக்க மற்றும் உச்சித்த விக்ரமசிங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுநிலை) எம். ஆர். டபிள்யூ. டி ஸொய்சா ஆகிய ஐவரைக் கொண்ட விசேட விசாரணைக் குழுவை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று நியமித்தது.

 

வீரர்கள் டேர்ஹாம் வீதிகளில் இரவு வேளையில் அலைந்துதிரிந்தமை தொடர்பான வீடியோ காட்சி சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்து வீரர்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாகினர். இதனை அடுத்து குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு தற்காலிகத் தடை விதித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட், அவர்களை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் இடைநடுவில் நாட்டுக்கு திரும்புமாறு உத்தரவிட்டது.


நாடு திரும்பிய மூவரும் நீர்கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததும் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளது.   

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?