முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b93

 லண்டன் மாப்பிள்ளைக்காக முல்லைத்தீவு காதலனிற்கு நேர்ந்த கதி


இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவை சேர்ந்த 49 வயதான நபர் ஒருவர், கடந்த சில மாதங்களின் முன்னர் தாயகம் திரும்பிய நிலையில் அவருக்கும், 23 வயதான யுவதியொருவருக்கும் கடந்த சில நாட்களின் முன்னர் சுகாதார முறைப்படி பதிவுத்திருமணம் இடம்பெற்றுள்ளது.


இந்நிலையில் அவர்களின் பதிவு திருமணம் நடந்த போது, முள்ளியவளை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் அங்கு சென்று தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.


யுவதியை தான் நீண்டநாட்களாக காதலித்து வந்ததாகவும், ஒரு மாதத்திற்கு முன்னர் வரை தன்னுடன் காதல் தொடர்பில் இருந்து விட்டு, திடீரென தொடர்பை நிறுத்தி திருமணத்தில் இணைவதாக கூறி அங்கு தகராற்றில் ஈடுபட்டார்.


இதன்போது இளைஞன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் இரு வீட்டாராலும் இளைஞன் அங்கிருந்து விரட்டப்பட்டதாகவும் தெரியவருகின்றது.


இதை தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்ட இளைஞன், தனது காதலி வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தனது தந்தை வயதான ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும், தனக்கு நம்பிக்கைத்துரோகம் இழைத்தாகவும் பதிவிட்டுள்ளார்.


எனினும், சில மணித்திாயலங்களிலேயே அவர் அந்த பதிவை அகற்றி, “எங்கிருந்தாலும் வாழ்க“ என முகநூலில் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?