முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b153

 கட்டுப்படுத்த முடியாத பாலியல் வருத்தமும் குழந்தை கொலைகாரர்களாக மாறும் பெண்களும்.



திருமணமாகாமல் கர்பமான இளம்பெண்…. குழந்தை பிறந்த உடனே தாய் செய்த கொடூரம்…. நீதிமன்றம் கொடுத்த புதுவித தீர்ப்பு….


திருமணமாகாத நேபாள இளம்பெண் கர்ப்பமான நிலையில் குழந்தை பிறந்தவுடன் மண்டை ஓட்டை நசுக்கி கொலை செய்தது தொடர்பான வழக்கில் அவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் புதுவித தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமாகாத தற்போது 24 வயதாகும் பபிதா என்னும் இளம்பெண் 6 மாத கர்ப்பமாக இங்கிலாந்து நாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திருமணமாகாமல் இருந்ததால் தான் கர்ப்பமாக இருப்பதை யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட பபிதா இங்கிலாந்தில் அல்டர் ஷார்ட் என்னும் நகரத்திலுள்ள பூங்காவிற்கு சென்று அங்கேயே குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

 

அதன்பின் இவர் அந்தக் குழந்தையை எடுத்து செல்லாமல் அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து சுமார் 4 நாட்கள் கழித்து அப்பகுதிக்கு சென்ற பூங்காவின் தொழிலாளர் ஒருவர் குழந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

 அந்த மருத்துவமனை பரிசோதனையின் முடிவில் குழந்தை பிறந்த 6 மணி நேரத்திலேயே மண்டையோட்டில் பலமாக அடித்து கொல்லப்பட்ட சம்பவம் வெளியே வந்துள்ளது. இந்த சம்பவத்தை வழக்காக பதிவு செய்த காவல் அதிகாரிகள் தீவிர தேடுதலின் பேரில் பபிதாவை கைது செய்துள்ளார்கள். இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இதில் பபிதா குழந்தையை அங்கேயே போட்டுக் கொண்டு சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால் தான் குழந்தையின் மண்டையை அழுத்தி கொல்லவில்லை என்று திட்டவட்டமாக கூறி அதனை மறுத்துள்ளார். மேலும் இவர் தரப்பு வாதாடிய வக்கீல் குழந்தை பிறந்த நேரத்தில் பபிதா PTSD என்னும் மனநல கோளாறால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நீதிமன்றம் பபிதாவை விடுதலை செய்து உத்தரவிட்டதோடு மட்டுமின்றி அவருக்கு தண்டனையாக 85 பவுண்டுகள் சட்டரீதியான கட்டணத்தையும் விதித்துள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?