முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b143

 சிங்களவர்களிற்கு சார்வாகப்பேசுவபர்கள் கவலைப்படும் காலம் வந்து விட்டது.




தமிழே உச்சரிக்கத்தெரியாதவர் வடக்கின் பிரதம செயலாளரா?: சுமந்திரன் கண்டனம்


வடக்கு மாகாணத்தின் ஆட்சி மொழியாக தமிழ் மொழி உச்சரிக்கத் தெரியாத ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.


இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்திலேயே பிரதம செயலாளர் பதவிக்குத் தகுதியான 12உத்தியோகத்தர்கள் இதற்காகக் காத்திருந்தனர்.


அதிலும் குறிப்பாக 1991ஆம்ஆண்டு நிர்வாக சேவைக்குத் தேர்வான7 அதிகாரிகளும், 1995ஆம் ஆண்டு நிர்வாக சேவைக்கு தேர்வான 3 அதிகாரிகளும் இதனை எதிர்பார்த்தபோதும் செல்வாக்கை மட்டும் தகுதியாகக்கொண்டு 1995ஆம் ஆண்டு நிர்வாக சேவைக்குத் தேர்வானவருக்கு பிரதம செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் அரசியல் நோக்கம் கொண்டதாகவே காணப்படுகின்றது.


பிரதம செயலாளர் பதவி என்பது மக்களோடும் உத்தியோகத்தர்களோடும் நேரடியாகவே தொடர்புபட்ட மாகாண ரீதியிலான ஒரு பணியாகும். அந்தப் பதவியின் மூலம் யாருக்குச் சேவையாற்ற வேண்டுமோ அவர்களின் மொழி தெரியாதவரை பதவிக்கு நியமித்து மாகாணசபை என்பது மக்களின் தேவையை பூர்த்திசெய்ய உருவாக்கப்பட்ட கட்டமைப்பு அல்ல, அரசின் தேவையை பூர்த்திசெய்ய அமைக்கப்பட்ட கட்டமைப்பு என்பதை இந்த அரசு எடுத்து இயம்பியுள்ளது என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?