முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b131

 கிழக்கு பல்கலைக்கழகம் படைத்த மகத்தான சாதனை!


இணைய வழியாக இன்று (20) இடம்பெற்ற மருத்துவ பீடங்களுக்கான அகில இலங்கை வினாவிடை போட்டியில் கிழக்கு பல்கலைக்கழகம் இறுதி சுற்றில் கொழும்பு மருத்துவ பீடத்தை எதிர் கொண்டு 10க்கு 0 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றிவாகை சூடியது , தகுதிகாண் சுற்றில் இரு பீடங்களும் சம புள்ளிகளை பெற்றிருந்ததும் குறிப்பிடதக்கது.


இப்போட்டியானது முதற்தடவையாக இலங்கை நரம்பியல் சங்கத்தால் நடாத்தப்பட்டதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று. இது zoom வழி போட்டியாக இடம்பெற்றது.


இப்போட்டிக்கு மாணவர்களை Dr.அஜினி அரசலிங்கம், Dr.மயூரன் , Dr.றோஷினி ஆகியோர் தயார்படுத்தியதுடன் எமது பீடமும் பீடாதிபதியும் நிர்வாக ரீதியாக சகல ஆதரவையும் வழங்கி இருந்தது.


இப்போட்டியில் சி.லலின்ஷன் ஆர்.அபினயா பாத்திமா லூதா ஏ.எம்.அகீல் டி.தனுஷ்காந்த் பி.தயானி ஆகியோர் பங்குபற்றி இப் பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்த்திருந்தனர். இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.





கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?