முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b101

 சுவிஸ் நபரிடம் காசு வாங்கிய யாழ் இளம் ஆசிரியை; பொலிஸ் நிலையம் வரை சென்ற 



சுவிஸ்லாந்தில் வசிக்கும் 57 வயதான யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட ஒருவரிடம் அவசர தேவை நிமிர்த்தம் பணம் வாங்கிய, யாழை சேர்ந்த 29 வயது இளம்ஆசிரியை, தற்போது அவரது தொல்லை தாங்க முடியாது பொலிசாரிடம் முறையிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.


குறித்த ரீச்சர் வட்சப் குறுாப் ஒன்றில் இணைந்திருந்ததாகவும் அந்த குறுாப்பில் இருந்த சுவிஸ் அங்கிள் போடும் பதிவுகளை ஆசிரியை வாசித்து அதற்கு அந்த குறுாபுக்குள்ளேயே கருத்துக்கள் பதிவிட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.


அதன் பின்னர் அவர் ஆசிரியையை தனி அழைப்பில் தொடர்பு கொண்டு நட்பாக இருந்ததாகவும் பொலிசாருக்கு ஆசிரியை கூறியுள்ளார். அத்துடன் இந்த நட்பின் வெளிப்பாடாக ஆசிரியைக்கு மோட்டார் சைக்கிள் ஒன்று வாங்குவதற்கு குறித்த சுவிஸ் வாழ் நபர் பணம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது .


அதன் பின்னரே அவரது தகாத எண்ணம் வெளியாகத் தொடங்கியுள்ளதுடன் அவர் இலங்கைக்கு வரவும் ஆயத்தமாகியுள்ளார். இதனையடுத்து அவரின் தொடர்பை துண்டிக்க குறித்த ஆசிரியை முற்பட்டுள்ளார்.


அவருடன் தொடர்பு கொள்ளாமல் விட்டவுடன் இருவருக்கும் மோதல் உண்டாகி தற்போது பொலிஸ் நிலையம் வரை வந்துள்ளது. இதனையடுத்து குறித்த வட்சப் குறுாப்பில் இருந்தர்வர்கள் தற்பொழுது குறுாப்பை விட்டு ஓடத் தொடங்கியுள்ளார்களாம்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?