தொடரும் இன அழிப்பு கேட்பார்யின்றி தவிக்கும் தமிழர்கள் .
கல்குடா தொகுதியில் உள்ள மீறாவேடை என்ற இடத்தில் 63 சீனித்தம்பி ராமச்சந்திரன் மீறாவேடை என்ற இடத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர் வழமைபோல் 06/07//2021 4 pm மீறாவேடையில் இருந்து கறுவாக்கேணியூடாக வாழைச்சேனை சென்று கொண்டுயிருந்த வேளை. அதே பகுதியால் கைதிகளை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பிற்கு சென்று கொண்டுயிருந்த இராணு றக் அவர் மீது மோதி தலை சிதறி அவ் இடத்திலே கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் தெரிய வருவதாவது சம்பவம் வாழைச்சேனை சந்தியில் நடந்ததாகவும் அவர் வெள்ளக்கோட்டாலே பயணித்ததாகவும் அவரில் எவ்விதமான பிழையும் இல்லையென அப்பகுதி மக்கள் தெரித்துள்ளனர்.
மேற்படி ராமச்சந்திரன் என்பவர் இரண்டாவது தாரமாக 50 சுதம்மா என்பவரை திருமணம் செய்து மொத்தமாக அவர்களிற்கு 4 பிள்ளைகள்யிருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
கருத்துகள்