முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b87

 தொடரும் இன அழிப்பு கேட்பார்யின்றி தவிக்கும் தமிழர்கள் .



கல்குடா தொகுதியில் உள்ள மீறாவேடை என்ற இடத்தில் 63 சீனித்தம்பி ராமச்சந்திரன் மீறாவேடை என்ற இடத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர் வழமைபோல் 06/07//2021  4 pm  மீறாவேடையில் இருந்து கறுவாக்கேணியூடாக வாழைச்சேனை சென்று கொண்டுயிருந்த வேளை. அதே பகுதியால் கைதிகளை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பிற்கு சென்று கொண்டுயிருந்த இராணு றக் அவர் மீது மோதி தலை சிதறி அவ் இடத்திலே கொல்லப்பட்டுள்ளார்.


மேலும் தெரிய வருவதாவது சம்பவம் வாழைச்சேனை சந்தியில் நடந்ததாகவும் அவர் வெள்ளக்கோட்டாலே பயணித்ததாகவும் அவரில் எவ்விதமான பிழையும் இல்லையென அப்பகுதி மக்கள் தெரித்துள்ளனர்.


மேற்படி ராமச்சந்திரன் என்பவர் இரண்டாவது தாரமாக 50 சுதம்மா என்பவரை திருமணம் செய்து மொத்தமாக அவர்களிற்கு 4 பிள்ளைகள்யிருப்பதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. 



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?