மதுபோதையில் பேருந்தில்யிருந்து வீழ்ந்தே இளைஞர் பரிதாப நிலையில். மட்டக்களப்பு மாவட்டத்தில் கணிசமான இளைஞர்கள் மது பாவினைக்கு அடுமை ஆகிய உள்ளதாக அங்கு நடக்கும் சம்பவங்கள் தெளிவுபடுத்துகின்றன. ரவி. திலக்ஷ் என்ற இளைஞர் செங்கலடியிருந்து 26/ 03 / 2021 அன்று காலை தனது ஊரான உறுகாம் எனும் கிராமத்திற்கு பேருந்தில் பயணித்துக்கொண்டுயிருக்கும்போது தவறி விழுந்துள்ளார். இவ் இளைஞர் மதுபோதையில் பேருந்து இறங்கும் இடத்தில் நின்று பயணித்துள்ளார் அப்பொழுது மதுபோதையில் பேருந்தில் இருந்து சாலையோரமாக விழுந்து அவரின் தலைப்பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இருகீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)-( (லெப் கேணல்b21 ))(. மேஜர் b12 )(கப்டன் b13 )-(2ம் லெப்டினன்ட் b14) -வீரவேங்கைb15)-( உதவியாழர்) b16 -தலைவர் ஏனைய படம் b17)-(லெப்டின்ட்b19)********