கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு கர்ப்பம் தரித்தால் ஆபத்தா? எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள வேண்டும்? எச்சரிக்கை
கோவிட்-19 இலிருந்து மீண்ட உடனேயே கருத்தரிக்க முயற்சித்தால், நீங்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன், கோவிட்-19 இலிருந்து மீண்ட பிறகு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
கோவிட்-19 லிருந்து மீண்ட உடனேயே கருத்தரிப்பது புதிதாகப் பிறக்கும் குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஏனென்றால், கொரோனா வைரஸ் தொற்று நமது சுவாச மண்டலத்தை மட்டும் பாதிக்காது. ஆனால் அதன் தாக்கம் உடலின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது.
மேலும், சில சந்தர்ப்பங்களில் ஆரம்ப நோய்த்தொற்றுக்குப் பிறகும் கூட ஒருவர் கோவிட்-19 இன் அறிகுறிகளை அனுபவிக்கலாம்.
கர்ப்பத்தின் ஒன்பது மாத நீளமான பயணம் சவாலானது மற்றும் கடுமையான மாற்றங்களைக் கையாள உங்கள் உடல் தயாராக இல்லை என்றால், விஷயங்கள் இன்னும் சிக்கலானதாகிவிடும்.
இந்த எல்லா காரணங்களுக்காகவும், கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன்பு சிறிது காலம் காத்திருப்பது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
எவ்வளவு காலம் ?
ஒருவர் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை என்றாலும், நீங்கள் முழுமையாக குணமடைந்து, நீடித்த அறிகுறிகள் ஏதும் இல்லாவிட்டால், குடும்பம் போன்றவற்றைத் திட்டமிடுவதற்கு முன் சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து அவருடைய பரிந்துரையின்படி செயல்படுவதே சிறந்த விஷயம்.
உங்கள் மருத்துவர் உங்கள் உடல்நிலையை மதிப்பீடு செய்து சரியான நடவடிக்கையை பரிந்துரைக்கலாம்.
தாயின் உடல் கர்ப்பத்தைக் கையாளத் தயாராக இல்லை என்றால், கர்ப்பம் மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க மருத்துவர் கூடுதல் மருந்துகளையும் ,உணவுப் பழக்கவழக்கங்களில் மாற்றத்தையும் பரிந்துரைக்கலாம்.
உங்கள் குடும்பத்தை நீட்டிக்க திட்டமிடும் முன், தொற்றுக்குப் பிறகு முழுமையாக தடுப்பூசி போடவும் அறிவுறுத்தப்படுகிறது.
யாருக்கு அதிக கவனம் தேவை?
கர்ப்பிணிகளில் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள், நாள்பட்ட நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சுவாச நோய், ரத்தசோகை, தைராய்டு, சிறுநீரக நோய் போன்றவை கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால், கொரோனா தொற்று ஏற்படும்போது ஆபத்து அதிகமாகிறது.
மேலும் உடற்பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கும், கர்ப்பத்தின் கடைசி மூன்று மாதங்களில் உள்ளவர்களுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டால் ஆபத்து அதிகமாகிறது.
எனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்ட பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் மருத்துவ ஆலோசனைகளை பின் பற்றுங்கள்.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்