முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b777

தொடர்ந்து இந்தியாவை நம்பி ஏமாரும் வேலையை தமிழ் தரப்புக்கள் கை விட வேண்டும் ஐரோப்பியா நாடுகளின் அழுத்தம் ஊடாகவே தமிழர்களிற்கு சிறு தீர்வாவது கிடைக்கலாம் என்பதை தமிழர்கள் மறந்து விடக் கூடாது
ழும்பில் இருந்து தமிழர் தரப்பின் முக்கிய ஆவணத்துடன் டெல்லி பறந்த சிறப்பு விமானம்? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சின் உரையானது ஒரு பேச்சுக்காக ஜனாதிபதி வழங்க வேண்டும் என்பதற்காகவே வழங்கியிருக்கின்றார். இதில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தொடர்பில் சொல்லப்படவில்லை என டெலோ அமைப்பினுடைய சர்வதேச பொறுப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். யாருக்குமே எந்த பிரயோசனமும் இல்லாத ஒரு சம்பிரதாயபூர்வமான உரையாக மாத்திரமே இதனை பார்க்க வேண்டியிருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்க் கட்சிகளினுடைய ஒருங்கமைவில் இந்தியாவுக்கான ஒரு கடிதம் வரையப்பட்டிருக்கின்றது. அந்தக் கடிதம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்திய பிரதமரிடம் இலங்கையில் 13ஆவது திருத்தச் சட்டம், குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்ற வாத பிரதிவாதங்களுடன் உருவான இந்த கடிதம் தற்போது அனுப்பி வைப்பதற்காக இலங்கையில் இருக்கக் கூடிய இந்திய தூதுவராலயத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பில் குருசாமி சுரேந்திரன் விரிவாக விபரிக்கையில்,

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?