முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b768

இது வெளிநாட்டுப் பெண்கள் அல்ல ஒழுக்கமான பாலியலையும் குழந்தை பெறுவதை மட்டுமே எதிர்பார்ப்பார்கள் என்பதை அனைத்து தமிழ் ஆடவர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அல்லது வெளிநாட்டு நாகரியம் போல் வோய் பிறன்ட் கேழ் பிறன்ட் என குடும்பம் நடத்தி உங்களின் இச்சைகளை தீர்த்துக் கொள்ளுங்கள் தயவு செய்து தமிழ் நாகரியத்திற்குள் வரவேண்டாம்.ஆபாச திரைப்படத்தால் மட்டக்களப்பு தம்பதிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை மட்டக்களப்பில் கணவரின் விபரீத பாலியல் ஆசையால், திருமணமான சில மாதங்களிலேயே இளம்பெண்ணொருவர் விவாகரத்து கோரிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணொருவர் தாக்கல் செய்த விவாரத்து வழக்கொன்றில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இளம் அரச உத்தியோகத்தரான யுவதியொருவர் 3 மாதங்களின் முன் திருமணம் முடித்திருந்தார். அரச உத்தியோகத்தரான கணவர், நீலப்படங்களிற்கு அடிமையானவர் என்பதை, திருமணத்தின் பின்னரே யுவதி அறிந்தார். நீலப்படங்களில் இடம்பெறும் பாலியல் காட்சிகளை போல, நிஜ வாழ்விலும் செயற்பட வேண்டுமென்ற கணவரின் விபரீத முயற்சிகளையடுத்து, திருமணமான 3 மாதங்களிலேயே அந்தப் பெண் விவாகரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?