முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b774

கண்ணை மூடிக் கொண்டு ஒப்பம்யிட்டபின்னர் கவிதை எழுதத் தொடங்கிய விக்கி ஒப்பம் இட முன்னர் இதை மறுத்து முதல்ல செய்து இருந்தால் தமிழர்களின் மனங்களில் சாகாவரம் பெற்று யிருப்பாய் நன்பா
கவலையை விடு உன்னை மாற்றிக்கொள்ஜனாதிபதிக்கு மூன்று முக்கிய அறிவுரைகளை சொன்ன விக்கி! இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் உருவாக வேண்டுமென்றால் முதலில் மூன்று முக்கிய விடயங்களை செய்யுங்கள் என ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Wigneswaran) தெரிவித்துள்ளார். நாட்டில் இன நல்லிணக்கத்தை உருவாக்கி சாந்தியும் சமாதானமும் உருவாக ஜனாதிபதி கோட்டாபய (Gotabaya Rajapaksa) மற்றும் அவரின் அரசாங்கமும் உண்மையாக உழைக்க விரும்புகின்றார்கள் என்றால் முதலில் பின்வருவனவற்றை அவர்கள் செய்யவேண்டுமென மூன்று முக்கிய அறிவுரைகளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது உரையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பல திணைக்களங்கள் தற்போது வடக்கு கிழக்கில் நடத்தி வருகின்ற இன கலாச்சார அழிப்பின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இனப் பரம்பலை மாற்றி புதிய வரலாற்றை பிறழ்வாக எழுத எத்தனிக்கும் செயற்பாடுகளை உடனே நிறுத்த வேண்டும். இதேவேளை, நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறான, உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோட்டாபயவுக்கு மனமிருந்தால் மேற்கண்ட மூன்று விடயங்களையும் உடனே செய்ய வேண்டும். அதன் பின்னர் தான் புதிய தொரு சமஷ்டி அரசியல் யாப்பை எமது ஜனநாயக சோஷலிச குடியரசுக்காக வரைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?