முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b768

யாழில் சிங்களக் கைக்கூலிகள் அட்டகாசம் பெரும் தொகையான சொத்து சேதப்படுத்த பட்டுள்ளது
தமிழர்களிற்கு ஒரு நிரந்தரமானதீர்வு கிடைக்கும் வரை ஐக்கிய நாடுகளின் படையை பாதுகாப்பிற்கு கோருவது பொருத்தமாகயிருக்கும் தற்பொழுது சீனா அமெரிக்கா போன்ற நாடுகளிற்கு இடையே ஏற்பட்டுக் கொண்டுயிருக்கும் பொருளாதர பாதுகாப்பு பிரச்சனைகளை முன்னிட்டு அமெக்கா சார்ந்த ஐரோப்பியா யூனியன் போன்ற நாடுகள் தமிழர்களின் கோரிக்கையை ஏற்பதற்கு நூறு வீத வாய்ப்பு யுள்ளது என்பதை தமிழர்கள் மறந்து விடக் கூடாது. அப்படி செய்வோமானால் தமிழர்களின் உடமை உயிர் இருப்பிடம் இவற்ரை எம்மால் பாது காற்க முடியும் புலம்பெயர் தமிழர்கள் தொடர்வான ஆற்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டும். யாழ் கோண்டாவில் பகுதியில் பதற்றம் கோண்டாவில் அம்மன் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத வன்முறைக் கும்பலொன்று பெட்ரோல் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும் தெரியவருகையில், கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தி, வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீசி தப்பிச் சென்றுள்ளனர். இதன் காரணமாக வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமாகியதுடன் வீட்டின் உடமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?