முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b759

கூடுதலான ஏசியா பெண்கள் பிற பாலியலை விரும்புவதாலயே கணவர்கள் பெண்களை அடித்து கொலை செய்வதாகத் தகவல் தெரியவந்துள்ளது,
ஏசியா ஆண்கள் பிற பாவியலை ஒருபோதும் விரும்ப மாட்டார்கள் என இந்தியாவில் இருந்து முகமட் அலி தெரிவித்துள்ளார். சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த பிரபல நடிகை; கணவர் திடுக்கிடும் வாக்குமூலம்! பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷமுவை தவறான உறவு காரணமாக பிரபல நடிகையை அவரது கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷமு 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளதுடன் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் திடீரென காணாமல் போனார். இதையடுத்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் சாக்கு மூட்டையில் நடிகை சடலமாக மீட்கப்பட்டார். நடிகை உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணையில் நடிகை ரைமா இஸ்லாமுக்கும், தனியார் தொலைக்காட்சி அதிகாரிக்கும் நீண்ட நாட்களாக உறவு இருந்து வந்துள்ளது. நடிகையின் கணவர் ஷகாவத் அலி மனைவியைப் பலமுறை கண்டித்ததாகவும், எனினும் அவர் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி அதிகாரியுடனஅ பழகி வந்ததாகவும் கூறப்படுகின்றது . இதனால் ஆத்திரமடைந்த ஷகாவத் அலி மனைவியை வெட்டி கொலை செய்து அவரது உடலைச் சாக்கு மூட்டையில் அடைத்து வீசிவிட்டு தலைமறைவானது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பொலிஸார் ஷகாவத் அலியை சிறையில் அடைத்ததுடன், இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?