முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b772

வெல்லப்போவது புலம்பெயர் தமிழர்களா அல்லது சிங்கள அரசா பொறுத்துயிருந்து பாருங்கள் ?
புலம்பெயர் தமிழர்களால் சிங்களவர்களை முற்றாக அளிக்க முடியும் என்பதை சிங்களவர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். ஐரோப்பியாவில் வாழும் தமிழர்கள் பெரும் தொகை பணத்தை இலங்கை வங்கியூடாக அனுப்பி வந்தார்கள் அது திடிரென குறைவடைந்மையால் அரசு கடுமையாகக் குழப்பம் அடைந்துள்ளது. பெரும் தொகையான தமிழர்கள் உண்டியல் மூலம் முஸ்ஸிலிம்கள் ஊடாக இப்பணமாற்றத்தை செய்வதாகவும் அப்பணம் பாதுகாப்பான முறையில் பள்ளிவாசல்களில் இருக்கும் எனவும் எக்காரணம் கொண்டும் அவை வேங்கிற்கு அனுப்பப்படாது என தெரியவந்துள்ளது புலம்பெயர் தமிழர் முடிவால் தடுமாறும் இலங்கை மத்திய வங்கி! சர்வதேச விமான சேவைகள் புலம்பெயர் மக்கள் இலங்கைக்கு அனுப்பும் அந்நிய செலாவணி இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிக பெரிய மூலமாகும்.இவை கடந்த சில நாட்களாக பின்னடைவை சந்தித்துள்ளமையானது இலங்கை மத்திய வங்கிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். ஜனவரி 18 ஆம் திகதிக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார நிலைமை,கையிருப்பு,புலம்பெயர் தமிழர்கள் குறித்து மத்திய வங்கி வெளியிட்ட தகவல் தொடர்பில் எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பணவீக்கம் 14 வீதம் அதிகரித்துள்ளதுடன், உணவு பணவீக்கம் 24 வீதமாகவும் அதிகரித்துள்ளது.பொருட்களுக்கு உண்மையில் கடுமையாக தட்டுப்பாடு நிலவியுள்ளது.இதன் காரணமாக மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சீனாவுடனான இலங்கைக்கான தொடர்பு தொடர்பில் இலங்கை விரிவான விளக்கங்களை பெற்றிருக்கவில்லை.இதன் காரணமாகவே இலங்கையின் பல முக்கிய துறைகள் சீனாவிடம் கைவசமாகியுள்ளது. வெளிநாடுகளுக்கு கடனை திருப்பிச்செலுத்த இலங்கை மத்திய வங்கிக்கு அந்நிய செலாவணி தேவை.வர்த்தக வங்கிகளுக்கு வரும் அந்நிய செலாவணியில் 10 சதவீதம் இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கிவிட்டு இலங்கை ரூபாவை பெற வேண்டுமென்ற நியதி காணப்பட்டது.இவை கடந்த சில நாட்களில் 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. புலம்பெயர் மக்கள் இலங்கைக்கு அனுப்பும் அந்நிய செலாவணி இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிக பெரிய மூலமாகும்.இவை கடந்த சில நாட்களாக பின்னடைவை சந்தித்துள்ளமையானது இலங்கை மத்திய வங்கிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தொடர்புடைய செய்திகள்.... பேரழிவை நோக்கி இலங்கை! வங்கிகளில் வைப்பிலிட்ட புலம்பெயர்ந்தவர்களின் நிலை என்ன?

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?