விசாவை ரத்துச் செய்து நோவாவை நாடு கடத்துகிறது அவுசி அரசு- இன்னும் சில மணி நேரமே உள்ளது.
உலகின் நம்பர் 1 டென்னிஸ் விளையாட்டு வீரரான, நோவாவை அவுசி அரசு நாடுகடத்தவுள்ளது. அவர் ஏற்கனவே அவுஸ்திரேலிய நீதிமன்றில், வழக்கு ஒன்றை தொடர்ந்து அதில் வெற்றி பெற்றார். இதனை அடுத்து அவுசி அரசு அவரை நாட்டுக்குள் அனுமதிக்கவேண்டும் என்று நீதிபதி தீர்ப்பை வழங்கினார். ஆனால் அரசு விட்டபாடாக இல்லை. நீதித் துறைக்கு எதிராக. குடிவரவு அமைச்சு கடும் போக்கை கையாண்டது. நோவாவின் விசாவை முழுதாக கான்சல் செய்த அரசு, அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உடனே பணித்துள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் அவர் தனது சொந்த நாடான சேர்பியாவுக்கு செல்ல உள்ளார். அவுசி அரசோடு… செலஞ் செய்து…
இறுதியில் தோற்று விட்டார் நோவா. 34 வயது இளைஞரான நோவா கொரோனா தடுப்பு மருந்து எதுவும் எடுக்காதவர். மேலும் சொல்லப் போனால் அதனை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஒரு நபர். இவரை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதித்தால். அங்கே பெரும் குழப்பம் தோன்றும் அன்று அரசு கருதுகிறது. காரணம் அவுஸ்திரேலியாவில் தான், இன்னும் பல லட்சம் மக்கள் தடுப்பூசி எடுக்காமல் உள்ளதோடு. அதற்கு எதிராக பெரும் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். இன் நிலையில் நோவாவை அனுமதித்தால், அது பெரும் சிக்கலில் போய் முடியும் என்பதே அரசின் பிரச்சனை.
அவுசியில் நடக்கும் டேன்னில் போட்டியில் விளையாட வந்த நோவா இறுதியில் கலந்து கொள்ளாமலே நாடு கடத்தப்படுகிறார். அவுசி அரசு யாருக்கும் அடி பணியாது என்பது இது, மிக தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள், துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க
கருத்துகள்