முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b733

அமெரிக்காவை தாக்கும் திறன் வாய்ந்த ஏவுகணைகளை கொண்ட நாடாக மாறிய வட கொரியா !
வட கொரியா தற்போது தயாரித்து, பரீட்ச்சித்துப் பார்த்துள்ள ஹப்பர் சோனிக் ஏவுகணைகள், மணிக்கு 3,800 KM வேகத்தில் செல்ல வல்லவை என்றும். இதன் காரணத்தால் அமெரிக்காவின் பாதுகாப்பு அடுக்கை உடைத்துக் கொண்டு அது ஊடுருவிச் சென்று தாக்க வல்லது என்றும் கூறப்படுகிறது. மணிக்கு 3,800KM வேகத்தில் இந்த ஏவுகணை பயணிக்க கூடியதாக இருப்பதால், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் எந்த ஒரு ராடர் திரைகளிலும், இந்த ஏவுகணை அகப்படாது. இதனால் வட கொரியாவின் ஏவுகனை வருவதை அமெரிக்கா கண்டு பிடிப்பது இயலாத காரியம். இதனை அடுத்து பெண்டகன்(அமெரிக்க பாதுகாப்பு சபை) அமெரிக்க அரசுக்கு சில பரிந்துரைகளை மேற்கொண்டுள்ளது. அந்த அறிக்கையில்… ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை கண்டறியும் திறன் கொண்ட புதிய வகை சாட்டலைட்டை விண்ணில் ஏவ வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தரையில் உள்ள ராடர்களால் சில ஏவுகணைகளை துல்லியமாக கண்டறிய முடியாது. எனவே அமெரிகா வெகு விரைவில், அதி நவீன சாட்டலைட் ஒன்றை விண்ணில் ஏவலாம் என்றும் கூறப்படுகிறது. சிறிய நாடாக இருந்து கொண்டு , இன்று வரை அமெரிக்காவுக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்துக் கொண்டு இருப்பது வட கொரியா தான், என்றால் அது மிகையாகாது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?