முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b578

30 வருட ஆயுதப் போராட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் கப்பலை இலக்கு வைக்க விரும்பாதே சீனா இப்பொழுது சிங்களவர்கள் மீது இலக்கு வைத்துள்ளது நடந்தது என்ன
ஆயுதம் தரித்த சீனக் கப்பல் சிறிலங்காவுக்குள்?அச்சுறுத்தல் அல்ல என்கிறது அரசாங்கம் சீன உரக்கப்பலால் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனவும், அக்கப்பலில் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருள் காணப்படுவதாக இதுவரையில் எவ்வித தகவலும் இல்லை எனவும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பினை எதிர்பார்த்துள்ளமையின் காரணமாகவே சீனக்கப்பல் திரும்பிச் செல்லாமல் சிறிலங்காவை அண்மித்து நங்கூரமிட்டுள்ளதாக, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான, டலஸ் அழகப்பெரும மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் டலஸ் அழகப்பெரும, “சீன இரசாயன உரக்கப்பல் பிரச்சினையால் சிறிலங்கா - சீனாவுக்கிடையில் எவ்வித இராஜதந்திர முரண்பாடும் ஏற்படாது. இது தொடர்பில் விவசாய அமைச்சின் செயலாளர் மிகவும் தெளிவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார். எனினும் நாம் கடன் சான்றுப் பத்திரத்தை விடுவித்துள்ளமையால் இவ்விடயத்தில் தொழிநுட்பச் சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்தச் சிக்கலுக்கான தீர்வு காணப்படும் வரை மாத்திரமே கப்பல் எமது கடற்பரப்பில் தரித்துள்ளதே தவிர , வேறெந்த நோக்கத்திற்காகவும் கிடையாது. குறித்த உரத்தினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெறப்போவதில்லை என்று விவசாயத்துறை அமைச்சர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு ஆயுதக் கப்பல் இல்லை என்பதால் அச்சுறுத்தல் எதுவும் கிடையாது” என்றார். இதேவேளை, அமைச்சர் உதய கம்மன்பிலவும் “இந்தக் கப்பல் காரணமாக நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது எனவும், கப்பலுக்குள் ஆயுதங்கள் அல்லது போதைப்பொருள் உள்ளிட்டவை காணப்படுவதாக இதுவரையில் எவரும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?