முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b607

பாரீஸில் தலைவரின் பிறந்தநாளை கடை உரிமையாளருடன் சேர்ந்து கொண்டாடிய பிரெஞ்சு பெண்மணி!
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் இன்று (26) தலைவர் பிறந்த நாள் விழா கடைகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் ஒரு கடையில் தலைவர் படம் வைக்கப்பட்டு இனிப்புக்கள் வழங்கப்பட்டன. மேலும் குறித்த கடைக்கு வந்த பிரெஞ்சு இன பெண்மணி ஒருவர் இவற்றை அழகாக பார்த்து கொண்டிருந்தார், அவருக்கு இனிப்பு வழங்கிய கடையின் உரிமையாளர் இவர் எங்களின் உயிர் தலைவர் என்று குறித்த பெண்மணியிடம் கூறியுள்ளார். அதற்கு ஆச்சரியத்துடன் பார்த்த அந்த பெண்மணி, இவர் எங்களின் பிரான்ஸ் மன்னர் நெப்போலியனை போல் உள்ளார் என்று அடக்கத்துடன் பெருமையாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தான் வீடு சென்று இவற்றை பற்றி தேடி படிக்க போகின்றேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார். காலங்கள் செல்ல செல்ல தலைவர் புகழ் அதிகமாகி கொண்டுதான் செல்கின்றது, நிறைய இனத்தவர்கள் தலைவரை பற்றி அறிந்து வைத்துள்ளனர் என கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், சில இடங்களில் நாம் எம்மை தமிழர் என்று அறிமுகப்படுத்தும் போது அவர்கள் கேட்கும் முதல் கேள்வி நீ புலியா என்றுதான்… அவ்வளவுக்கு எமது தலைவர் புகழ் உலகம் எல்லாம் ஓங்கி பரவியுள்ளது. தமிழராக பிறக்க என்ன தவம் செய்தமோ நாம் எல்லாம் என்று அடிக்கடி நினைக்க தோன்றுகின்றது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?