முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b537

சிங்கள GAY பொலிஸ்: முந்திச் சென்றதால் கூட்டிச் சென்று பிறபு உறுப்பில் கொடுமை: வல்லுறவும்!!
சிங்கள பொலிசாரின் கொடுமைகள் பற்றி ஏற்கனவே நாம் அறிந்து இருக்கிறோம். ஆனால் இதில் இவர்களில் பலர் ஓரினச் சேர்க்கையாளர்களாவும் இருக்கிறார்கள். கிரியெல்ல பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) ரன்மல் கொடிதுவக்கு மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கொடிதுவக்கு ஒரு பொலிஸ் வாகனத்தில் சென்றவேளை, அவரது வாகனத்தை முந்திச் சென்ற சாரதி ஒருவரை கொடி துவக்கு கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கே வைத்து, குறித்த சாரதியை முழு நிர்வாணமாக்கி. பிறப்பு உறுப்பில் சித்திரவதை செய்ததோடு. பின்னர் சிறை அறையில் வல்லுறவிலும் ஈடுபட்டுள்ளார் அதிகாரி கொடிதுவக்கு. சாரதியை மீட்க்கச் சென்ற 2 வழக்கறிஞர் முன்பாகவே, கொடி துவக்கு சாரதியை சரமாரியாக தாக்கியும் உள்ளார். அந்த சாரதி ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாகவும். ஒரு பொலிஸ் வாகனத்தை முந்திச் செல்வது என்பது மாபெரும் குற்றமா என்றும் ? குறித்த தனியார் நிறுவனம் கேள்வி எழுப்பியுள்ளது. கிரியெல்ல பொலிஸ் நிலையத்தில் உள்ள மேலும் பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்படி குற்றங்களைச் செய்வதற்கு டிஐஜி ரன்மல் கொடிதுவாக்குக்கு உதவியதாக பாதிக்கப்பட்ட நபர் தனது கடிதத்தில் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த கடிதம் மகிந்தவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?